Category: தமிழ் நாடு

சென்னை காவல்துறைமீது அதிருப்தி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை காவல்துறையினரின் விசாரணை மீது அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை…

சென்னையில் அடையாளங்களில் ஒன்றான வடபழனி ஏவிஎம் திரையரங்கம் விடைபெற்றது…

சென்னை: சென்னையில் அடையாளங்களில் ஒன்றான வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் விடைபெற்றது.. ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம், சென்னையின் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றாகும், தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. தற்போது,…

எப்படி மறக்க முடியும் SPBயை?

எப்படி மறக்க முடியும் SPBயை? பல ஆயிரம் படங்கள் கண்ட இந்திய சினிமா வரலாற்றில் இந்தியை எடுத்துக்கொண்டால், கிஷோர், முகமத் ரஃபி, முகேஷ், தமிழில் டிஎம்எஸ்,தெலுங்கில் கண்டசாலா,…

கோவை அருகே ரயிலை கவிழ்க்க சதி! 6 பேர் இளைஞர்கள் கைது

கோவை: கோவை அருகே ரயிலை கவிழ்த்த சதி செய்ததாக ஆறு இளைஞர்களை ரயில்வே காவல்துறை கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூரில் இருகூரில் இருந்து…

பீலா ராஜேஷ் ஐஏஎஸ் காலமானார்…

சென்னை: தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த பீலா ராஜேஸ் காலமானார். அவருக்கு வயது 55. கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டு…

5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் 1,300 கோயில் ஊழியர்களை முறைப்படுத்த தமிழக அரசு முடிவு…

ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய தவில் வித்வான்கள் மற்றும் பரிசாரகர்கள் உட்பட 1,300 தற்காலிக ஒப்பந்த கோயில் ஊழியர்களின் பணிகளை மாநில அரசு வரன்முறைப்படுத்த உள்ளது. இந்து சமய…

செவ்வாய்க் கிரகத்தில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்க வாய்ப்பு! மயில்சாமி அண்ணாதுரை

திருச்சி: ‘சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். திருச்சியில் நடைபெற்ற…

எடப்பாடியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது! டிடிவி திட்டவட்டம்…

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என திட்டவட்டமாக…

ரிப்பன் பில்டிங் அருகே உள்ள புனரமைக்கப்பட்ட பழமையான ‘விக்டோரியா ஹால்’ அடுத்த மாதம் திறப்பு…

சென்னை: சென்னையின் அடையாளங்களில் ஒன்றான, ரிப்பன் பில்டிங் சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே அமைந்துள்ள பழமையான விக்டோரியா ஹால் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் முதல்வர்…

மேலும் 881 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த நடவடிக்கை! அமைச்சர் கோவி செழியன்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் 516 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும், 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக நியமிக்க ஏற்பாடு நடைபெற்று…