Category: தமிழ் நாடு

சென்னையில் வரும் 27ந்தேதி வேளாண் வணிகத் திருவிழா! முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்…

சென்னை; சென்னையில் வரும் 27ந்தேதி முதல் இரண்டு நாட்கள் வேளாண் வணிகத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கின் தீர்ப்பு 30ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை; நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தீர்ப்பை செப்டம்பர் 30ந்தேதிக்கு குடும்ப நல…

செங்கல்பட்டில் ரூ.130 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் டிசம்பரில் திறக்க முடிவு!

சென்னை; சென்னையை அடுத்த செங்கல்பட்டில், ரூ.130 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் டிசம்பரில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, பணிகள்…

தமிழக கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை; இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நமது #DravidianModel அரசு அறிவித்த இந்தியாவின்…

தமிழ்நாட்டில் இன்றுமுதல் 3 நாட்கள் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் 3 நாட்கள் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

தேனாம்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதல்! போலீஸ் ஆக்‌ஷன்

சென்னை தேனாம்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடும் வாக்குவாதத்தில் தொடங்கி, பின்னர் கைகலப்பாக மாறிய இந்த மோதலில்…

குலசை தசரா விழாவில் ஆபாச நடனம் குறித்து கண்காணிக்க கண்காணிப்பு குழு! உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி…

மதுரை: புகழ்பெற்ற குலசை தசரா விழாவில் ஆபாச நடனம் ஆடப்படுவது குறித்து கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைத்து, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.…

பருவமழை முன்னெச்சரிக்கை: அக்டோபர் 15-க்குள் சாலை பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 2வது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சாலைப் பணிகளை வரும் அக்டோபர்.15 ஆம்…

ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

சென்னை: மறைந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசின் எரிசக்தித்துறை முதன்மைச் செயலா் பீலா வெங்கடேசன்…

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கோரி டிச. 5-ந்தேதி மாநிலம் முழுவதும் பாமக போராட்டம்! ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி டிச. 5-ந்தேதி மாநிலம் முழுவதும் பாமக போராட்டம் நடைபெறும் என அக்கட்சி நிறுவனர் டாக்டர்…