அரபிக்கடலில் உருவானது ‘சக்தி’ சூறாவளி புயல் – சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், அரபிக்கடலில் முதல் சூறாவளி புயல் உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு ‘சக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது.…