Category: தமிழ் நாடு

சூளைமேடு பகுதியில் கஞ்சா, கஞ்சா ஆயில் விற்பனை செய்து வந்த யுடியூபர், மென்பொறியாளர் உள்பட 4 பேர் கைது

சென்னை: சென்னை சூளைமேடு பகுதியில் ஓஜி கஞ்சா மற்றும் கஞ்சா ஆயில் வைத்திருந்த 4 பேரை போதைப் பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள்…

கரூர் பலி சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்ப்பு

சென்னை: தவெக தலைவர் விஜயின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை நியமித்த வடக்கு மண்டல ஐ.ஜி.…

தமிழ்நாடு யாருடன் போராடும்? ஆளுநருக்கு முதலமைச்சர் பதில்

சென்னை: தமிழ்நாடு யாருடன் போராடும்? என்பது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ள…

பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பாம நிறுவனர் ராமதாஸ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பாமகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக நிறுவனர்…

சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதம் 1.1 கோடி பேர் பயணம்..!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 1.1 கோடி பேர் பயணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவிகிதம் பேர் சிங்கார சென்னை அட்டையை…

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: பெசன்ட் நகர் சர்ச்சில் 14 வயது சிறுமிக்கு கட்டாய கல்யாணம்….!

சென்னை: படித்தவர்கள் வாழும் பகுதியான சென்னையில், 14 வயது சிறுமியை 26 வயது இளைஞர் கட்டாய திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் பெசன்ட் நகர் சர்சசில் நடைபெற்றதாக…

திமுக இலக்கிய அணிக்கு பொறுப்பாளா்கள் நியமனம்! வி.பி.கலைராஜன்

சென்னை: திமுக இலக்கிய அணிக்கு பொறுப்பாளா்கள் நியமனம் செய்து அந்த அணியின் செயலர் வி.பி.கலைராஜன் அறிவித்து உள்ளார்/ திமுக இலக்கிய அணிக்கு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்பை…

வீட்டில் பழைய சோபா, படுக்கை உள்பட தேவையற்ற பொருட்களை அகற்ற புதிய திட்டம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் தேவைப்படாத பழைய பொருட்கள், துணிகள், மின்னணுப் பொருட்களை அகற்ற புதிய சேவை அறிமுகம்…

41பேர் உயிரிழந்த கரூர் சம்பவம்: ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விவரம் வெளியீடு

சென்னை: 41பேர் உயிரிழந்த கரூர் சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் அமைந்துள்ள ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவம்…

திமுக எம்.பி கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: திமுக எம்.பி கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி வீடுகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சமீப காலமாக தினசரி…