Category: தமிழ் நாடு

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஆட்சியர், காவல் துணைஆணையர், அரசு அலுவலர்களை மன்னிக்க முடியாது…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவை மதிக்காத மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மற்றும் நீதித்துறையை கடுமையாக விமர்சனம் செய்த…

தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து இன்று இலங்கை அருகே கரையை கடக்கவுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் சென்னை உள்ளிட்ட…

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட இடைக்காலத் தடை! உயா்நீதிமன்றம்

சென்னை: மாநில வக்பு வாரியத்தின் செயல்பாடுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட இடைக்காலத் தடை விதித்து…

ரூ.13.81 கோடியை விடுவிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் கடிதம்!

சென்னை: தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய, ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் என மத்திய அரசின் வாரிய கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் வீரேந்திர குமாரிடம் தமிழ்நாடு அமைச்சர் மதிவேந்தன்…

சென்சார் போர்டு மத்திய அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது! முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்சார் போர்டு மத்திய அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தணிக்கை வாரியத்தை பாஜக அரசு இயக்குவதாக தெரிவித்துள்ளார்.…

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 19 தொகுதிகளிலும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகம்….

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 19 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 4,079 வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகம் நடைபெறுகிறது. எஸ்ஐஆருக்கு பிறகு வெளியான வரைவு வாக்காளர்…

விஜயகாந்துக்கு ‘பாரத ரத்னா’ உள்பட 11 தீர்மானங்கள்! கூட்டணி குறித்து முடிவு செய்துவிட்டதாக பிரேமலதா பேச்சு…

சென்னை: கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் விஜயகாந்துக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்பது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர்…

ஜனநாயகன் விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை!

சென்னை: நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க பிறப்பித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆஷா பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை…

2030-க்குள் ‘உங்கள் கனவ நனவாக்க’ நான் பாடுபடுவேன்! இதுவே என் வாக்குறுதி! முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: 2030-க்குள் அவற்றை நனவாக்க நான் பாடுபடுவேன்! இதுவே என் வாக்குறுதி! உங்கள் கனவ சொல்லுங்க திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.…

தமிழ்நாட்டில் 100 புதிய காப்பு வனங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு!

சென்னை: தமிழ்நாட்டில் 100 புதிய காப்பு வனங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு. இதன் காரணமாக, வன பாதுகாப்பு, காலநிலை தாங்கு திறன் வலுப்படும் என நம்பிக்கை தெரிவித்து…