Category: தமிழ் நாடு

தமிழ்நாட்டில் 4 உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 4 உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு வன உயிரின ஆணையத்தின் ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில்…

‘உடன்பிறப்பே வா’: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தென்காசி, விளாத்திகுளம்,  தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை…

சென்னை: உடன்பிறப்பே வா என்ற கட்சி நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி, விளாத்திகுளம், தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு…

9ந்தேதி கோவை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்… போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் அக்டோபர் 9 ஆம் தேதி அவினாசி உயர்மட்ட பாலத்தை திறந்து வைப்பதற்காக கோவை செல்கிறார். இதையடுத்து, அங்கு போக்குவரத்து மாற்றம்…

பருவமழை காலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பருவமழை காலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் அமைச்சர்கள்…

வரும் 9ந்தேதி திறக்கப்பட உள்ள கோவை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘ஜி.டி.நாயுடு’ பெயர் சூட்டி மகிழ்கிறேன்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை : வரும் 9ந்தேதி திறக்கப்பட உள்ள கோவை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டி மகிழ்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்…

சென்னையில் கொடுமை: பள்ளி மாணவியை லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய திமுக பிரமுகர், துணை நடிகர் உள்பட 6 பேர் கைது

சென்னை: பள்ளி மாணவியை கோயம்பேடு பகுதியில் உள்ள லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக திமுக பிரமுகர், துணை…

விரைவில் சென்னை ஒன் செயலியில் மாநகர பேருந்து மாதாந்திர பஸ் பாஸ் பெறும் வசதி! அரசு அறிவிப்பு…

சென்னை; தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் சென்னை ஒன் செயலில், சென்னை மாநகர பேருந்துக்கான மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்ட உள்ளது. இதன்மூலம் மாதாந்திர…

உற்பத்தித் துறையில் ‘லீடர்’ ஆக மாறி வருகிறது தமிழ்நாடு! விண்வெளி பாதுகாப்பு தொழில் கண்காட்சியை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: உற்பத்தித் துறையில் லீடர் ஆக தமிழ்நாடு மாறி வருகிறது சென்னையில் இன்று நடைபெற்று விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சியை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தமிழகத்தில்…

கரூர் கூட்ட நெரிசலில் 41பேர் பலி: தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு…

சென்னை: தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசார பயணத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச…

தன்மீது நீதிமன்றம் தெரிவித்த கடுமையான உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களை நீக்க கோரிய செந்தில் பாலாஜி வழக்கு டிஸ்மிஸ்!

டெல்லி: ஊழல் வழக்கில் தன்மீது உச்சநீதிமன்றம் கூறிய கடுமையான கருத்துகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,…