Category: தமிழ் நாடு

கரூர் கூட்ட நெரிசல் -நீதிபதி குறித்து விமர்சனம்: நேதாஜி மக்கள் கட்சி தலைவர் கைது!

சென்னை: கரூர் கூட்ட நெரிசல், அதனால் 41 பேர் பலியான சம்பவம் குறித்து விமர்சித்த நேதாஜி மக்கள் கட்சி தலைவர் வரதராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். இது…

தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பராம்பரிய தலமாக நாகமலைக் குன்று காடுகள் அறிவிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பராம்பரிய தலமாக ஈரோடு மாவட்டம் நாகமலைக் குன்று காடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம் நாகமலை குன்றினை மாநிலத்தின் நான்காவது…

7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் விடுதலை! உச்சநீதிமன்றம்

டெல்லி: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமான 7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தஷ்வந்த்-ஐ உச்சநீதிமன்றம் விடுதலை…

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காசா இனப்படுகொலையை கண்டித்து தீர்மானம்! சிபிஎம்  ஆர்ப்பாட்டத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை : காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு விஜய் தலா ரூ. 1 கோடி வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு விஜய் தலா ரூ. 1 கோடி வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் தரப்பில் கரூர்…

10ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கும்போது வெறும் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா? கோவி செழியனுக்கு அன்புமணி கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் 10,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும்போது வெறும் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதாக கோவி செழியன் கூறியதற்கு பாமக…

2,708 உதவி பேராசிரியர்கள் விரைவில் நிரந்தர நியமனம்! உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் !

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் விரைவில் நிரந்தரமாக நியமனம் செய்யப்பட்ட உள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்…

“தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் நெல் சாகுபடி” ! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை!

சென்னை: “தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் நெல் சாகுபடி” நடைபெற்றுள்ளது என அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நடப்பு 2025ஆம் ஆண்டு குறுவைப்பருவத்தில் 6.13 இலட்சம் ஏக்கரில்…

தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க e-marketplace…! தமிழ்நாடு அரசு

சென்னை: குறு, சிறு தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க “www.editn.in” வலைதளத்தின் கீழ் “e-marketplace”, என்ற இணையவழி சந்தையினை உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் குறு சிறு நடுத்தர…

சென்னையில் உள்ள துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: வெளிநாட்டு கார் இறக்குமதி தொடர்பாக, சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதுபோல கொச்சியில் உள்ள நடிகர்கள்…