Category: தமிழ் நாடு

ஜனநாயகன் பட விவகாரம்: சென்சார் போர்டு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு..!

சென்னை: ஜன நாயகன் படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் படத்தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தணிக்கை வாரியம் தரப்பில் (சென்சார்…

102 நாடுகள் பங்கேற்பு: சென்னையில் 16ந்தேதி தொடங்குகிறது பன்னாட்டு புத்தகத் திருவிழா

சென்னை: சென்னையில் பன்னாட்டு புத்தகத் திருவிழா வரும் 16ந்தேதி தொடங்குகிறது. இந்த புத்தக திருவிழாவில் 102 நாடுகளில் இருந்து 1,500- க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு…

பெருங்குடி குப்பை கிடங்கு ‘பயோ மைனிங்’ முறையில் சுத்தப்படுத்தும் பணி! சென்னை மாநகராட்சிக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

சென்னை: சென்னையில் குப்பைகளை கொட்டும் இடமான பெருங்குடி குப்பை கிடங்கு பயோ மைனிங் முறையில் சுத்தப்படுத்தும் பணி செய்து வரும், சென்னை மாநகராட்சிக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த்…

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம் விரைவில் திறக்க இலக்கு…

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மூன்று வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகளில் வழித்தடம் 4 மற்றும் வழித்தடம் 5…

நமக்குள் பிளவுகளை அனுமதிக்காதீர்கள் – தமிழர்கள் கனவு கண்டால் அது நிறைவேறும்! அயலகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நமக்குள் எந்தப் பிளவும் ஏற்படுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும், தமிழர்கள் கனவு கண்டால் அது நிறைவேறும் என்றும் அயலக தமிழகர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நாட்டிலேயே…

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 12ந்தேதி) கொடி அசைத்து தொடங்கி…

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பிரபல ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை! இது சென்னை சம்பவம்…

சென்னை: கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பிரபல ரவுடி பொதுமக்கள் முன்னிலையில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செயயப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாநில தலைநகர்…

ஆசிரியர்களின் போன் பறிப்பு – கைதான ஆசிரியர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்! எடப்பாடி அறிக்கை…

சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய ஆசிரியர்களை கைது செய்து, அவர்களின் போன்களை அரசு பறிமுதல் செய்துள்ளது. அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என…

பாமக எம்.எல்.ஏக்கள் 3 பேர் நீக்கம்.! ராமதாஸ் நடவடிக்கை – சபாநாயகருக்கு கடிதம்…

சென்னை: பாமகவில் இருந்து 3 எம்எல்ஏக்களை நீக்கம் செய்து பாமக நிறுவனர் ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். அன்புமணி ஆதரவாளர்களான 3 எம்எல்ஏக்களை நீக்கி உள்ளார். இதுதொடர்பாக சபாநாயகருக்கு…

தமிழ்நாட்டில் ஜனவரி 11ந்தேதி வரை 1,86,23,426 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3,000 விநியோகம்!

சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 11ந்தேதி வரை 1,86,23,426 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் விநியோகிகப்பட்டு உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்து உள்ளார்.…