Category: தமிழ் நாடு

தவெக தலைவர் விஜய் வீடு, மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: தவெக தலைவர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதுபோல மதுரை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில்…

மேலும் ஒரு வேங்கைவயல் சம்பவம்: மதுரை அருகே அமச்சியாபுரம் கிராம குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு – பொதுமக்கள் கொந்தளிப்பு…

சென்னை; தமிழ்நாட்டில் மேலும் ஒரு வேங்கை வயல் சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரை அருகே அமச்சியாபுரம் கிராம குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.…

இருமல் சிரப்-ஆல் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: காஞ்சிபுரம் மருந்து ஆலை உரிமையாளர் கைது

சென்னை: வடமாநிலங்களில் இருமல் மருந்து குடித்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த கோல்ட்ரிப் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.…

நவம்பர் 18-ந்தேதி அடையாள வேலை நிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சென்னை; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 16ந்தேதி ஆர்ப்பாட்டமும், நவம்பர் 18ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ, ஜியோ…

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்…

சென்னை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது…

தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது, குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றின் கருப்பு நாள்! அன்புமணி காடடம்

சென்னை; 7வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொன்ற குற்றவாளி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது, குழந்தைகள்பாதுகாப்பு வரலாற்றின் கருப்பு நாள் என உச்சநீதிமன்ற தீர்ப்பை பாமக…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் விழுப்புரத்தில் இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கேங்மேன்களை கள உதவியாளர்களாக மாற்றக் கோரி மாநிலம்…

நோயாளிகள் இனி பயனாளர்கள்! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மருத்துவ பயனாளிகள் அல்லது மருத்துவ பயனாளர்கள் என்று அழைக்க வேண்டும் என தமிழநாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில்…

நடிகை விஜயலட்சுமியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்!

சென்னை: நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை யற்ற மன்னிப்பு கோரினார். இதையடுத்து வழக்கு…

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்லும் விஜய்-க்கு பாதுகாப்பு கேட்டுள்ளோம்! தவெக நிர்வாகி தகவல்…

சென்னை: கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்லும் விஜய்-க்கு காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டுள்ளோம் என தவெக நிர்வாகி தெரிவித்துள்ளார். கடந்த செப்.27ஆம் தேதி கரூா் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவா்…