Category: தமிழ் நாடு

ஜி டி நாயுடு என்பது உயிர் எழுத்தா..? மெய் எழுத்தா..? அவிநாசி மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடு பெயர் வைக்கப்பட்டுள்ளது குறித்து சீமான் கேள்வி

சென்னை; தமிழ்நாடு அரசு சாதி பெயர்களில் தெரு பெயர்கள், ஊர் பெயர்கள் இருக்கக்கூடாது என்று அறிவித்துள்ள நிலையில், இன்று முதல்வர் திறந்த அவினாசி மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடு…

2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே அரசின் கனவு என முதல்வர் உரை

கோவை: 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி தமிழ்நாடு அரசு செயலாற்றி வருவதாகவும், உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே அரசின் மாபெரும் கனவு…

‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான, கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு அண்ணாமலை கண்டனம்!

சென்னை: ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில் தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு அண்ணாமலை…

தமிழ்நாட்டின் மிக நீளமான முதல் அவிநாசி உயர்மட்ட ஜிடி நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை: தமிழ்நாட்டின் மிக நீளமான முதல் அவிநாசி உயர்மட்ட ஜிடி நாயுடு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவை அவிநாசி சாலையில் ரூ.10.1 கி.மீ.…

54வது ஆண்டு தொடக்க விழா: வரும் 17 ,18ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் அதிமுக பொதுக்கூட்டங்களை நடத்த எடப்பாடி உத்தரவு..!

சென்னை: அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, வரும் 17 ,18ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் அதிமுகவின் பொதுக்கூட்டங்களை நடத்த எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளது.…

கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை: கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோவை கொடிசியா மைதானத்தில் இரண்டு நாள் உலக புத்தொழில் மாநாடு 2025 மாநாடு நடைபெறுகிறது.…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணம்…

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ரவுடி நாகேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்…

தீபாவளியை முன்னிட்டு, ஆவின் பொருட்களின் சிறப்பு விற்பனை தொடக்கம் – இனிப்பு, காரம் விலை பட்டியல் வெளியீடு….

சேலம்: தீபாவளியை முன்னிட்டு, ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகளான இனிப்பு காரம் வகைகள் மற்றும் பால் பொருட்களின் சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஆவின் தயாரிப்புகளான இனிப்பு,…

தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு காரம் தயாரிப்பாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு காரம் தயாரிப்பாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. அதன்படி 10 கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என்று…