Category: தமிழ் நாடு

அக்டோபர் 22ந்தேதி தொடங்குகிறது கந்த சஷ்டி விழா – 27ந்தேதி சூரசம்ஹாரம் – தூத்துக்குடி மாவட்டத்துக்கு விடுமுறை

சென்னை: அறுபடை முருகனுக்கு உகந்த கந்தசஸ்டி விழா அக்டோபர் 22ந்தேதி தொடங்கி 28ந்தேதி முடிவடைகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27ந்தேதி நடைபெறுகிறது.…

NO சிக்கந்தர் மலை: திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்கப்பட வேண்டும் – ஆடு, கோழி பலியிட தடை! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும், அது சிங்கந்தர் மலை கிடையாது…

கிட்னி திருட்டு வழக்கில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு…

டெல்லி: நாமக்கல் கிட்னி திருட்டு வழக்கில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடி உள்ளது. சிறுநீரக மோசடி நடைபெறக்கூடிய மாவட்டங்களுக்கு…

கரூர் சம்பவம் வழக்கு: தமிழ்நாடு அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தையும் கடுமையாக சாடி உள்ளது. அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது. ஒரேநேரத்தில்…

பொங்கல் பண்டிகைக்கு 20 புதிய வால்வோ சொகுசு பஸ்கள் இயக்க நடவடிக்கை! அரசு போக்குவரத்து கழகம்

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளை பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு…

அக்டோபர் 11-ம் தேதி(நாளை) கிராமசபை கூட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றுகிறார்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 11-ம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார் என…

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான குறைந்தபட்ச படிப்பு 10ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன்,…

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் வரும் 12ந்தேதி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்!

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் வரும் 12ந்தேதி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மத்தியஅரசு சார்பில் நடத்தப்படுகிறது.…

சென்னையில் பிரபல மூன்று ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும், மூன்று பிரபல ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை யடுத்து அங்கு சோதனைகள்…

தனியார் மயத்தை கண்டித்து போராடிய தூய்மை பணியாளர்களுக்கு 71 நாட்களாக வேலை இல்லை! மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்ற 1500 பேர் கைது!

சென்னை: திமுக அரசின் தனியார் மயத்தை கண்டித்து போராடிய தூய்மை பணியாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுபடி வேலைவழங்காமல், 71 நாட்களாக வேலை…