Category: தமிழ் நாடு

சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,000 கோடி கடன்!

சென்னை: சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2 ஆயிரம் கோடி கடன் ( $240 Million Loan )வழங்கி உள்ளது. சென்னையில் அதிகரித்துள்ள…

15-வது நிதிக் குழு மானியமாக தமிழ்நாட்டுக்கு ரூ.7,523.06 கோடி நிதி விடுவிப்பு…

டெல்லி: 15-வது நிதி ஆணையத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 7,523.06 கோடி ரூபாய் மானியத்தொகை விடுவிப்பு செய்துமத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 8,777.43 கோடி…

பி.டெக் மாணவர்கள் பி.எஸ்சி பட்டத்துடன் இடைநிற்கும் வசதி : IITயின் புதிய எக்சிட் சலுகை

ஐஐடி மெட்ராஸில் பி.டெக் பட்டப்படிப்பை முடிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு, இனி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பி.எஸ்சி பட்டத்துடன் வெளியேறும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு…

திருப்பரங்குன்றம் விவகாரம்: கனிமொழி குறித்து விமர்சித்த பாஜக நிர்வாகி கைது…

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி குறித்து அவதூறாக பேசியதாக திமுகவினர் கொடுத்த புகாரின்பேரில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை…

ரூ.1லட்சத்தை நெருங்கியது சவரன் தங்கம் விலை….

சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1லட்சத்தை நெருங்கி உள்ளது. இதனால், சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில்…

வரும் 17ஆம் தேதி மதுரை மாநகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

சென்னை: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள மதுரை மாநகராட்சியை கண்டித்து வரும் 17 ஆம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி…

டிச.17ந்தேதி பாமக நிர்வாகக்குழு கூட்டம்! ராமதாஸ் அறிவிப்பு…!

சென்னை: டிசம்பர் 17ந்தேதி அன்று பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற…

தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 100% விநியோகம் – 100% பதிவேற்றம்! தேர்தல் ஆணையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 100% விநியோகம் செய்யப்பட்டு, அவை பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்டு, இணையதளத்தில் 100% பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.…

வீடு இல்லாதவர்களுக்காக மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள இரவு நேர தங்கும் காப்பகம்! விரைவில் திறப்பு…

சென்னை: சென்னையில் வீடு இல்லாமல் சுற்றி திரிபவர்கள், இரவு நிம்மதியாக ஓய்வு எடுக்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் இரவு நேத்தில் தங்கி ஓய்வு எடுக்கும் வகையில்,…

பள்ளி மாணவிகள் மது அருந்திய விவகாரம்: ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி விமர்சனம்..

நெல்லை: பள்ளி மாணவிகள் மது அருந்திய விவகாரத்துக்கு தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணிராமதாஸ் விமர்சித்து உள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு…