Category: சிறப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் 97.37 வாக்காளர்கள் நீக்கம்: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக்…

சென்னை: தமிழ்நாட்டில் ஒருமாதம் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்ததிற்கு பிறகு இன்று மாலை தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் வரைவு வாக்காளர் பட்டியலை…

மொழி பிரச்சினையாக்காதீர்கள்: நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் மத்தியஅரசுடன் இணைந்து செயல்பட தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பது குறித்து 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மத்தியஅரசுடன் இணைந்து செயல்பட தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. கல்வி…

அமைச்சர் நேரு துறையில் மேலும் ரூ.1000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை எழுதிய ரகசிய கடிதம் வெளியான விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை! தமிழ்நாடு அரசு

சென்னை: திமுக அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகத்துறையில், அரசு பணிக்கு ரூ.. 35 லட்சம் லஞ்சம் பெற்றது தொடர்பாக, அமலாக்கத்துறை தமிழ்நாடு டிஜிபிக்கு எழுதிய கடிதம் விவகாரம்…

காலக்கெடு விதிக்க முடியாது, ஆனால், மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: மசோதாவுக்கு குடியரசு தலைவர், கவர்னர் அனுமதி வழங்குவது தொடர்பாக காலக்கெடு விதிக்க முடியாது என கூறியுள்ள உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அதேவேளையில், மசோதாவை கிடப்பில்…

குடியரசு தலைவரின் 14 கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதில் – தீர்ப்பின் முழு விவரம்

சென்னை: சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கெடு விதித்தது குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய, 14 கேள்விகள் அடங்கிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு…

மசோதாக்களின் ஒப்புதலுக்கு ஆளுநர்கள்/ஜனாதிபதிக்கு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

சென்னை: சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கெடு விதித்தது குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய, 14 கேள்விகள் அடங்கிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு…

202 தொகுதிகளில் வெற்றி: பீகாரில் ஆட்சியை தக்க வைத்தது என்டிஏ கூட்டணி!

பாட்னா: பீகாரில் என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. வரலாறு காணாத அளவில் 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியான மகாபந்தன் கூட்டணி தோல்வியை…

தமிழக அரசின் நகராட்சி துறையில் ரூ.888 கோடி பணி நியமன ஊழல் புகார்! ஆதாரம் உள்ளதாக அமலாக்கத்துறை தகவல்…

சென்னை: நகராட்சி துறையில் ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் புகார் தொடர்பான அமைச்சர் நேருவின் மறுப்புக்கு அமலாக்கத்துறை பதில் தெரிவித்துள்ளது. தங்களிடம் ஆதாரம் உள்ளது என்று கூறி…

திமுக ஆட்சியில் “எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்” – சிபிஐ விசாரணை! ரூ.888 கோடி ஊழல் குறித்து எடப்பாடி உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்…

சென்னை: திமுக அட்சியில் “எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்” என்று விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,…

நகராட்சி துறையில் அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல்! தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அம்பலம்…

சென்னை: தமிழ்நாடு அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல் செய்துள்ளதாக என்ஐஏ தகவல்களை சுட்டிக்காட்டி பிரபல பத்திரிகையான தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்…