ரஜினியின் ‘பாபா’ முத்திரைக்கு உரிமை கோரும் மும்பை நிறுவனம்
மும்பை: அரசியல் கட்சி துவக்கப்போவதாக அறிவித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்தும் பாபா முத்திரைக்கு மும்பை நிறுவனம் ஒன்று உரிமை கோரியிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியல் கட்சி…
மும்பை: அரசியல் கட்சி துவக்கப்போவதாக அறிவித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்தும் பாபா முத்திரைக்கு மும்பை நிறுவனம் ஒன்று உரிமை கோரியிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியல் கட்சி…
சென்னை: பரபரப்பான சூழலில் இன்று தமிழக சட்டசபையின், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் துவங்குகிறது. சட்டமன்ற ரபுப்படி, இன்றைய கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.…
சென்னை, பேருந்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நேற்று நான்காவது நாளாக நீடித்தது. இதனால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான ஒய்வூதியப்பணிகளை நிறுத்தி…
சென்னை: மக்கள், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரசிகர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட கூடாது என நடிகர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தனது ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ள…
மதுரை: ரஜினிகாந்த் கூறுவதை கேட்டு அதன்படி ரசிகர்கள் நடந்தால், அவர் கோட்டையை பிடிப்பது உறுதி என்று நடிகர் ராகவா லாரன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரஜினி மக்கள் மன்றம்…
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை மேற்கொண்ட போக்குவரத்து…
மும்பை: விவசாய கடன் தள்ளுபடிக்கு ஆதரவு அளிக்காக பாஜக.வுக்கு சரத்பவாம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘…
கடலூர்: தேமுதிக கடலூர் மாவட்ட செயலாளர் மகன் சாலை விபத்தில் பலியானார். பண்ருட்டி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் கடலூர் மாவட்ட தேமுதிக செயலாளருமான சிவக்கொழுந்துவின் மகன்…
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ராஜினாமா செய்துவிட்டதாக ஒரு தகவல் பரவியுள்ளது. பாஜகவைச் சேர்ந்த “கல்யாணராமன்” என்ற பெயரில் முகநூலில் இயங்கும் நபர், “டாக்டர் தமிழிசை…
காந்திநகர்: குஜராத் சட்டமன்ற காங்கிரஸ் ககுழு தலைவராக பரேஷ் தணனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 41 வயதாகும் இவர் எதிர்கட்சி தலைவராகவும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சவுராஷ்டிரா பகுதியில்…