Author: Sundar

கனமழை காரணமாக மண்சரிவு… சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விரிசல்…

சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் மண்சரிவு ஏற்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமைந்தகரையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள நெல்சன்…

வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13 இடைத்தேர்தல்… தேர்தல் அரசியலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி…

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதனுடன் 15 மாநிலங்களில் உள்ள 48 சட்டமன்ற தொகுதிகள் மற்றும்…

டெல்லியில் இருந்து சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கனடாவுக்கு திருப்பி விடப்பட்டது

டெல்லியிலிருந்து இன்று சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானம் AI 127ல் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலை அடுத்து அந்த விமானம் கனடாவில் உள்ள இகிலுய்ட் (Iqaluit)…

‘பேஜர்களை வெடிக்க வைக்கும் போது, ​​மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது?’ தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்டில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள…

கனமழை எதிரொலி : சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (அக். 16) விடுமுறை…

கனமழை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை (அக். 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இந்த…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசு அலுவலகங்களும் செயல்படாது… அரசு தேர்வாணைய தேர்வுகள் ரத்து ?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிரடியாக துவங்கியுள்ள நிலையில் கனமழை காரணமாக…

சென்னையில் 6.9 செ.மீ. மழை… சாலைகளில் குளம் போல் தேங்கும் மழைநீர்… முன்னேற்பாடுகள் கைகொடுக்காததால் மாநகராட்சி திணறல்…

சென்னையில் நேற்று திங்கட்கிழமை காலை 8:30 மணி முதல் இன்று செவ்வாய் காலை 8 மணி வரை 6.9 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம்…

கனடாவுக்கு எதிராக முஷ்டியை மடக்கிய இந்தியா… இருநாட்டு உறவில் பிளவு… ரூ. 60000 கோடி வர்த்தகத்தின் நிலை என்ன ?

கனடா நாட்டு குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய தூதரக அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமரின் சமீபத்திய பேச்சு இருநாட்டு உறவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.…

விழுப்புரம் பள்ளிகளுக்கு நாளை (அக். 15) விடுமுறை…

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு…

வேளச்சேரி : ஆயிரம் அபராதம் விதித்தாலும் மேம்பாலத்தில் நிறுத்திய கார்களை எடுக்க மறுக்கும் உரிமையாளர்கள்… கடந்த கால அனுபவம் காரணமாக முன்னெச்சரிக்கை…

வேளச்சேரி மேம்பாலத்தில் கார் நிறுத்தியவர்கள் மீது போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ரூ. 1000 அபராதம் விதிக்கும் நிலையில் மக்கள் அங்கிருந்து காரை எடுக்க மறுத்து வருகின்றனர். சென்னையில்…