Author: mullai ravi

தமிழக துணை முதல்வர் தொடங்கி வைத்த முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை தமிழக…

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு 19 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கை குடும்ப நல நீதிமன்றம் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. நடிகர் தனுஷ் தமிழில் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும்…

தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு உலக அங்கீகாரம் : முதல்வர் மகிழ்ச்சி

சென்னை தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு உலக அங்கீகாரம் கிடைத்தற்தாக முதல்வர் மு க ஸ்டாலின் மகிழ்ச்சி தெரித்துள்ளார். தமிழக முதல்வர் மு க…

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி

மும்பை நேற்றிரவு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது 86 வயதாகும் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு நேற்று நள்ளிரவு…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சம்போ செந்திலை தேடி துபாய் செல்லும் காவல்துறை

சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்திலை பிடிக்க காவல்துறையினர் துபாய் செல்ல உள்ளனர் கடந்த ஜூலை 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ்…

திமுக கூட்டணியில் விசிக  ஏன் உள்ளது ? : திருமாவளவன் விளக்கம்

சென்னை திமுக கூட்டணியில் விசிக உள்ளது ஏன் என திருமாவளவன் விளக்கம் அலித்துள்ளார். இன்று சென்னை வேப்பேரியில் நடந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன், “கிறிஸ்துவ சமூக…

2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா தூங்கியதால் சென்னையே மூழ்கியது : திமுக

சென்னை கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா தூங்கியதால் சென்னை நகரமே மூழ்கியதாக திமுக அமைப் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார். நேற்று சென்னை மெரினா…

கோயம்புத்தூர் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோயம்புத்தூர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில்…

சென்னை மெரினாவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ 5 லட்சம் : முதல்வர் அறிவிப்பு

சென்னை நேற்று நடந்த விமான சாகச நிகழ்வை காண வந்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ 5 லட்சம் வழங்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின்…

மர்ம பொருள் வெடித்ததால் அதிர்ந்த கராச்சி விமான நிலையம்

கராச்சி கராச்சி விமான நிலயத்தில் மர்ம பொருள் வெடித்துள்ளதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மகாண தலைநகரான கராச்சியில் மர்ம பொருள் ஒன்று பயங்கர…