Author: mullai ravi

உத்தரகாண்ட் அரசு பொதுச்சிவில் சட்டத்தை அமல்படுத்த தீவிரம்

டேராடூன் உத்தரகாண்ட் அரசு பொதுச் சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலின் போது இங்கு பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என…

இன்று கொல்கத்தாவில் இளநிலை மருத்துவர்கள் 12 மணி நேர உண்ணாவிரதம்

கொல்கத்தா இன்று கொல்கத்ஹா பெண் மருத்துவர் பலாத்கார கொலைக்கு நீதி கேட்டு இளநிலை மருத்துவர்கள் 12 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கடந்த ஆகஸ்டு…

இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் அரியானா, காஷ்மீர் வாக்கு எண்ணிக்கை

சண்டிகர் இன்று காலை 8 மணிக்கு அரியானா மற்றும் காஷ்மீரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்க உள்ளது. கடந்த 5-ந்தேதி பாஜக ஆளும்…

தொடர்ந்து 205 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 205 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

நேற்று சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்த தமிழக முதல்வர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை கதீர்ட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்துள்ளார். நேற்று முதல்வர் மு க ஸ்டாலின்…

திருவண்ணாமலை கோவிலில் கர்நாடக துணை முதல்வர் சாமி தரிசனம்

திருவண்ணாமலை திருவண்ணாமலை கோவிலில் கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் சாமி தரிசனம் செய்தார். நேற்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில்…

தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்ற சாம்சங் : தமிழக அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழக அமைச்சர் தா மோ அன்பரசன் தொழிலாளர்களின் 14 கோரிக்கையை சாம்சங் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று காஞ்சிபுரம்…

நேற்று பழனிமலை முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணி தொடக்கம்,

பழனி நேற்று பழனிமலை முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்ப் பணி தொடங்கி உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம்…

இன்று சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை இன்று சென்னையில் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 09.00 மணி முதல்…

அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில், குராயூர்–கள்ளிக்குடி, மதுரை மாவட்டம்

அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில், குராயூர்–கள்ளிக்குடி, மதுரை மாவட்டம் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு 14ம் நூற்றாண்டில் ஆண்ட வென்று மாலையிட்ட வீரபண்டியன், பெருமாளுக்கு ஒரு கோயில் எழுப்ப…