Author: mullai ravi

இந்தியா கூட்டணியின்  ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு நிறைவு

ராஞ்சி இந்தியா கூட்டணி ஜார்க்கண்ட்மாநில சட்சபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. வரும் நவம்பர் 13 மற்றும் 20 என இரு கட்டமாக ஜார்க்கண்ட் மாநில…

10 மணி நேரம் காத்திருந்து சபரிமலையில் சாமி தரிசனம்

சபரிமலை பக்தர்கள் சபரிமலை கோவிலில் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த 16 ஆம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன்…

இன்று அதிகாலை சென்னையில் பல பகுதிகளில் மழை

சென்னை இன்று அதிகாலை சென்னை நகரில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது தற்போது வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால்…

மழை குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து நிர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் மேட்டூர் அணையில் கால்வாய் பாசனத்துக்கான நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழை காவிரி நீர் கால்வாய் பாசன…

வெளிநாடுகளுடன் போட்டியிடும் தமிழகம் : அமைச்சர் டி ஆர் பி ராஜா

தூத்துக்குடி தமிழக அமைச்சர் டி ஆர் பி ராஜா தமிழகம் வெளிநாடுகளுடன் போட்டியிடுவதாகவும் பிற மாநிலங்களுடன் இல்லை எனவும் கூறியுள்ளார். நேற்று தமிழக அமைச்சர் டி ஆர்…

திண்டுக்கல் மாவட்டம் , பாலசமுத்திரம், அருள்மிகு அகோபில வரதராஜ பெருமாள் ஆலயம்

திண்டுக்கல் மாவட்டம் , பாலசமுத்திரம், அருள்மிகு அகோபில வரதராஜ பெருமாள் ஆலயம் திருவிழா: திருக்கல்யாண வைபவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும். தல சிறப்பு:…

அதிசய சிவன் ஸ்தலங்கள்

அதிசய சிவன் ஸ்தலங்கள் ஈரோடு ஜில்லாவில், காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது. இது…

செகந்திரபாத் கோவில் முன்பு பக்தர்கள் பூஜை : காவல்துறை நடவடிக்கை

செகந்திராபாத் செகந்திராபாத் கோவில் சிலை உடைக்கப்படதால் முனனுமதியின்றி சாலையில் பூஜை செய்த பக்தர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. செகந்தராபாத் நகரின் கும்மரிகுடா பகுதியில் உள்ள இந்து…

அருண்குமார் நம்பூதிரி சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு

சபரிமலை அருண்குமார் நம்பூதிரி சபரிமலை கோவில் மேல் சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . அடுத்த மாதம் 15 ஆம் தேதியுடன் சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் அதன்…

செகந்திராபாத்  கோவில் சிலையை உடைத்த நபர் கைது

செகந்திராபாத் செகந்திராபாத் நகர கோவிலில் சிலையை உடைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். செகந்தராபாத் நகரின் கும்மரிகுடா பகுதியில் உள்ள இந்து கோவிலான முத்தியாலம்மா கோவில் கருவறையில் உள்ள…