Author: mullai ravi

தொடர்ந்து 219 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 219 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

மேலும் மூவரை கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்த என் ஐ ஏ

கோயம்பத்தூர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் மூவரை கைது செய்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி கோயம்புத்தூர், உக்கடம்…

பஞ்சலிங்க அருவியில் குளிக்க பக்தர்களுக்கு தடை

உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன்,…

ரயில்களில்  பட்டாசு எடுத்துச் செல்லகூடாது : காவல்துறை எச்சரிக்கை

சென்னை ரயில்வே காவல்துறையினர் ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது என எச்சரித்துள்ளனர். இன்னும் 10 நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது தீபாவளியை முன்னிட்டு பலரும் ரயில்களில்…

கோவை செல்லும் ரயிலை நிறுத்தி வாக்குவாதம் செய்த பயணிகள் :

சென்னை ஏசி வேலை செய்யாததால் பயணிகள் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர். தினமும் இரவு 10 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து…

இன்று 9 தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று 9 தம்ழக மாவடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வங்கக்கடல்…

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி,  சுப்பிரமணியசுவாமி ஆலயம்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி சுப்பிரமணியசுவாமி ஆலயம். மகா மண்டபத்தில் உலகம் உய்ய திருக்கோலம் கொண்டவனாக முருகக் கடவுள் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து…

24 விமானங்களுக்கு ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி நேற்று ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் இருந்து உள்நாட்டு நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பல்வேறு…

கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

டெல்லி கெஜ்ரிவால் அவதூறு வழக்கில் சம்மனை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் அப்போதைய டெல்லி முதல்வருமான அரவிந்த்…

நாளை மறுநாள் வயநாட்டில் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்

வயநாடு நாளை மறுநாள் வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்…