Author: mullai ravi

மகாராஷ்டிரா தேர்தல் : இரண்டு தொகுதிகளில் பங்கீடு இழுபறி

மும்பை நடைபெற உள்ள மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளில் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில்…

தொடர்ந்து 226 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 226 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று முதல் கடற்கரையில் இருந்து மீண்டும் பறக்கும் ரயில் சேவை தொடக்கம்

சென்னை இன்று முதல் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ரயில்கள் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3…

தமிழக அரசின் குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு

சென்னை நேற்று வெளியான தமிழக அரசின் பணியாளர் தேர்வு முடிவுகைளுக்கு பின் காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூன் 9 ஆம் தேதி தமிழக அரசுப் பணியாளர்…

மத்திய அரசின் நிதியில் “முதல்வர் படைப்பகம்” உருவாகவில்லை  : தமிழக அரசு விளக்கம்

சென்னை தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு மத்திய அரசின் நிதியில் முதல்வர் படைப்பகம் உருவாகவில்லை என விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் தமிழக அரசு அறிவித்துள்ள ‘முதல்வர்…

தீபாவளிக்காக 4 சென்னை ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கட் ரத்து

சென்னை சென்னையில் 4 ரயில் நிலையங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளாட்பார்ம் டிக்கட் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில்,…

ஸ்கந்தாஸ்ரமம், உடையபட்டி, சேலம்

ஸ்கந்தாஸ்ரமம், உடையபட்டி, சேலம் ஸ்கந்தாஸ்ரமம், சேலத்தின் சுற்றுப்புறத்தில் மலைகளுக்கு மத்தியில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது, இது ஸ்கந்தா மற்றும் பிற தெய்வங்களுக்கான சன்னதிகளைக் கொண்ட கோயில் வளாகமாகும்.…

ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான தெற்கு துருக்கி நில நடுக்கம்

அதானா தெற்கு துருக்கியின் அகானா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால்…

தமிழக வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் தேதி மாற்ற,ம்

சென்னை தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான சிறப்பு முகாம் நடக்க இருந்த தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,- ”இந்தியத் தேர்தல் ஆணையத்தின்…

நா:ளை முதல் கடற்கரையில் இருந்து பறக்கும் ரயில் சேவை தொடக்கம்

சென்னை சுமார் 14 மாதங்களுக்கு பிறகு கடற்கரை – வேளசேரி இடையே மீண்டும் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்…