Author: mullai ravi

காற்று மாசு : டெல்லியில் 19000 கிலோ பட்டாசு பறிமுதல்

டெல்லி காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் 19000 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு 79 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவி வருவதுடன் காற்றின்…

தொடர்ந்து 227 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 227 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

பல மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்

சென்னை ஆம்னி பேருந்து கட்டணம் தீபாவளியையொட்டி பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினர் தீபாவளி பண்டிகையை யொட்டி தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.…

இணைய சேவை முடக்கம் : கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி

சென்னை சென்னை கிளாம்பக்கத்தில் திடீரென இணைய சேவை முடங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர். வரும் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னையில் தங்கி…

நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட செந்தில் பாலாஜி வழக்கு

சென்னை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை வரும் நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தின்…

தீபாவளிக்கான சிறப்பு ரயில்கள் விவரம்

சென்னை தீபாவளிக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்த விவரம் இதோ நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் இந்த ஆண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால்…

5 ஐஜிக்களுக்கு அபராதம் விதித்த சென்னை நீதிமன்றம்

சென்னை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் 5 கியூ பிரிவு ஐஜிக்களுக்கு தலா ரூ.25000 அபராதம் விதித்துள்ளது. சுமார் 32 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்த 1991-ம் ஆண்டு…

நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், நஞ்சன்கூடு, மைசூரு, கர்நாடக மாநிலம்

நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், நஞ்சன்கூடு, மைசூரு, கர்நாடக மாநிலம் விஷத்தின் வடிவமான கேசியன் என்னும் அசுரன், தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினான். அசுரனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.…

டெல்லி மற்றும் மேற்கு வங்க முதியவர்களிடம் மன்னிப்பு கோரிய மோடி

டெல்லி பிரதமர் மோடி டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 70 வயதுடைய முதியவர்க:ளிடம் மன்னிப்பு கோரி உள்ளார். இன்று நாட்டில் 9-வது ஆயுர்வேத தினம் மற்றும்…

தீபாவளிக்காக அயோத்தியில் 28 லட்சம் தீபம் : உலக சாதனைக்கு ஏற்பாடு

அயோத்தி தீபாவளியை ம்ன்னிட்டு அயோத்தியில் சரயு நதிக்கரையில் 28 லடம் தீபங்கள் ஏற்றி உலக சாதனை புரிய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. உலகம் முழுவதும் நாளை மறுதினம்…