Author: mullai ravi

திடீர் வெள்ளப்பெருக்கால் ராஜபாளையம் மக்களை மீட்ட தீயணைப்புத்துறை

ராஜபாளையம் ராஜபாளையம் அருகே ஏற்பட்ட தீடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய மக்களை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். ராஜபாளையம் அருகே அமைந்துள்ள சாஸ்தா கோவில் அணைக்கு செல்லும் ஆற்றில், ராஜபாளையத்தைச்…

யூடியூபர் இர்பான் குறித்து விளக்கம் கேட்டு டாக்டருக்கு நோட்டிஸ்

சென்னை பிரபல யூடியூபர் இர்பான் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியது குறித்து மருத்துவரிடம் விளக்கம் கோரி நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி…

தீபாவளி : மதுரையில் 300க்கும் அதிகமானோருக்கு கண் பார்வை பாதிப்பு

மதுரை மதுரையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கையில் ஏற்பட்ட காயத்தால் 300க்கும் அதிமானோருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 31 ஆம் தேதி நாடு முழுவதிலும் கொண்டாடப்பட்டதீபாவளி…

தமிழக ஆக்கி அணி தேசிய சீனியர் போட்டியில் வெற்றி

சென்னை தமிழக ஆக்கி அனி தேசிய சீனியர் ஆக்கி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நெற்று மாலை தமிழக ஆக்கி அமைப்பு சார்பில், 14-வது ஆக்கி இந்தியா தேசிய…

இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு

வாஷிங்டன் இன்று அமெரிக்கவின் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அமெரிக்காவின் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கமாகும். அதிபர் ஜோ பைட்டனின் பதவி…

மகாராஷ்டிர தேர்தல் : புனேவில் ரூ.16.34 கோடி நகை, பணம் பறிமுதல்

புனே புனே மாவட்டத்தில் மகாராஷ்டிர தேர்தல் பறக்கும் படையினர் ரூ.16.34 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். வரும் 20 ஆம் தேதி அன்று…

கர்நாடக முதல்வருக்கு காவல்துறை நோட்டிஸ்

மைசூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா நிலவழக்கு விசாரணைக்கு நவம்பர் 6 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என காவல்துறையினர் நோட்டிஸ் அனுப்பி உள்ளனர். தற்போது கர்நாடகா…

தொடர்ந்து 233 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 233 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இரண்டு நாட்கள் எச்டிஎஃப்சி வங்கியின் யுபிஐ சேவை நிறுத்தம்

சென்னை இன்று மற்றும் 23 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் 2 மணிவரை எச்டிஎஃப்சி வங்கியின் யுபிஐ சேவை செயல்படாது என அரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது…

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் புதிய போராட்டம

திருநெல்வேலி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்ஹ உள்ளாதாக மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே மாஞ்சோலையில் இயங்கி வந்த…