Author: mullai ravi

தமிழக அரசு சாதி ஆதிக்க வெறியை ஒடுக்க வேண்டும் : முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் சாதி ஆதிக்க வெறியை தமிழக அரசு இரும்பும் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இன்று…

அரசியலுக்கு தகுதி இல்லாத அண்ணாமலை : எஸ் வி சேகர்

சென்னை பாஜக தலைவர் அண்ணாமலை அரியலுக்கு தகுதி இல்லாவர் என நடிகர் எஸ் வி சேகர் கூறியுள்ளார். இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் எஸ் வி…

பத்மபூஷன் விருது பெற்ற பிரபல பாடகி மரணம்

டில்லி கடந்த 2018 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது பெற்ற பிரபல பாடகி சாரதா சின்ஹா மரணமடைந்துள்ளார். போஜ்புரி மொழியின் பிர்பல பாடகி சாரதா சின்ஹா போஜ்புரி…

மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் : முதல்வர் மு க ஸ்டாலின் உறுதி

கோவை திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு க ஸ்டாலின் உறுதி பட திரிவித்துள்ளார். கோவைக்கு 2 நாள் பயணம் வந்த முதல்வர்…

திருச்செந்தூருக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை திருச்செந்தூருக்கு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம்…

மகாராஷ்டிராவின் புதிய டிஜிபி ஆக சஞ்சய் குமார் வர்மா நியமனம்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய டிஜிபி ஆக சஞ்சய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 20 ஆம் தேதி அன்று மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நடைபெறும் சட்டசபை…

இன்று முதல் தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்

ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தெலுங்கான சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற…

தொடர்ந்து 234 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 234 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

காங்கிரஸ் தான் காமராஜரை சொந்தம் கொண்டாட முடியும் : செல்வப்பெருந்தகை

திருச்சி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தான் காமராஜரை சொந்தம் கொண்டாட முடியும் எனக் கூறியுளளார். நேற்று திருச்சி விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்…

வரும் 15 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

சென்னை வரும் 15 ஆம் தேதி அன்று மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்ளூரி விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மயிலாடுதுறை மாவட்டம் துலாக்கட்டத்தில் காவிரி ஆற்றின் கரைகளில் ஐப்பசி மாதம்…