Author: mullai ravi

மேற்கு வங்க பாஜக சமூக ஊடகப்பிரிவு ஊழியர் கொலை

கொல்கத்தா மேற்கு வங்க மாநில பாஜக சமூக ஊடகப்பிரிவு ஊழியர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. பா.ஜ.க. மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில்…

பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மீது வழக்கு பதிய குன்ஹா ஆணையம் பரிந்துரை

பெங்களூரு பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மீது வழக்கு பதிய முன்னாள் நீதிபதி குன்ஹா ஆணையம் பரிந்துரைத்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது…

தமிழகத்தில் நேற்று.லேசான நில அதிர்வு

கிருஷ்ணகிரி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நேற்று மதியம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே திடீரென லேசான நில அதிர்வு…

எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அரசு சமாளிக்கும்   : துணை முதல்வர் உதயநிதி

சென்னை தமிழகத்தில் எவ்வளவு பெரியமழை வந்தாலும் அரசு சமாளிக்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் 3,500 க்கும் மேற்பட்ட…

அருள்மிகு இரத்தினகிரீசுவரர் திருக்கோயில், திருமருகல், நாகப்பட்டினம் மாவட்டம்.

அருள்மிகு இரத்தினகிரீசுவரர் திருக்கோயில், திருமருகல், நாகப்பட்டினம் மாவட்டம். இறைவனின் திருநாமம் “மாணிக்க வண்ணர்” என்பது. சுவாமி சுயம்பு மூர்த்தி. சுயம்பு மூர்த்தி என்பது உளி பாயாது ஆகிய…

 சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர், தேனி மாவட்டம்.

சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர், தேனி மாவட்டம். தினகரன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வேண்டினான். அப்போது அசரீரி ஒன்று உன் வீட்டுக்கு ஒரு…

தமிழகம் முழுவதும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும்

சென்னை நாளை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வருவது வழக்கம்.…

ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட சென்னை விமானம்

சென்னை எந்திரக் கோளாறு காரணமாக சென்னை விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானம் சென்னை மீனம்பாக்கம் உள்னாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 164 பயணிகள்,…

மெரினாவில் காவல்துறையினரை கண்டபடி திட்டிய ஜோடி : உயர்நீதிமன்றம் ஜாமீன்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் மெரினா கடற்கரையில் காவல்துறையினரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய ஜோடிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சென்னை மெரினா லூப் சாலையில்…

கடும் மழையிலும் சீரான மின்சாரம் வழங்க அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்

சென்னை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் மழை காலத்திலும் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.,…