Author: mullai ravi

பாஜகவில் விசாரணை அமைப்புக்கு பயந்து இணைகின்றனர் : கார்கே கண்டனம்

நாக்பூர் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விசாரணைக்கு பயந்து பலர் பாஜகவில் இணைவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன…

ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார்

டெல்லி நேற்று ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய முன்னாள் டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்துள்ளார். முதல்வர் அதிஷி தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி…

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி கிருஷ்ண்குமார் பரிந்துரை

டெல்லி உயர்நீதிமன்ற கொலிஜியம் மணிப்பூ ருயர்நீதிமன்ற தலைமை சீதிபதியாக டி கிருஷ்ணகுமார் பெயரை பரிந்துரைத்துள்ளது. வரும் 21 ஆம் தேதியுடன் மணிப்பூர் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியாக உள்ள…

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நடிகை ரோகிணி மீது வழக்கு பதிவு

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நடிகை ரோகிணி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பாலின பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற கோரிக்கையை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

காற்று மாசு அதிகரிப்பு : டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

டெல்லி டெல்லி நகரில் காற்று மாசு அதிகரிப்பால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில்…

இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தஞ்சாவூர் இன்று கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த…

தபால் வாக்கை சமூகவலைத்தளத்தில் பதிந்த மகாராஷ்டிரா போலீஸ்காரர்

மலபார் ஹில் மகராஷ்டிர மாநில போலீஸ்காரர் தனது தபால் வாக்கை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றி உள்ளார். வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்…

இன்றும்  பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

முக்கிய திட்டங்கள் குஜராத்துக்கு மாற்றம் – மகாராஷ்டிராவில் வேலையின்மை :  பிரியங்கா காந்தி

கட்சிரோலி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மகாராஷ்டிரா வேலையின்மை குறித்து பேசி உள்ளார். மராட்டிய சட்டசபைக்கு வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலையொட்டி கட்சிரோலியில்…

பிரதமர் மோடி ஜோ பைடனை போல் நினைவை இழந்து வருகிறார் : ராகுல் காந்தி

அமராவதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜோ பைடனைப் போல பிரதமர் மோடி நினைவிழந்து வருவதாக கூறி உள்ளார். நேற்று மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்…