Author: mullai ravi

வழக்கறிஞர் கொலை : பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

சென்னை முன்னாள் அமைசர் தலித் எழில்மலையின் மருமகன் கொலை வழக்கில் கல்பனா என்னும் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல வழக்கறிஞர் காமராஜ் மறைந்த முன்னாள் மத்திய…

எல் ஐ சி வலைத்தள பக்கத்தில் இந்தி : முதல்வர் கண்டனம்

சென்னை எல் ஐ சி நிறுவன வலைத்தளம் இந்தியில் மொழி மாற்றம் செய்யபட்டுள்ளதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுவரை இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள்…

கல்வீச்சு தாக்குதலால் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் படுகாயம்

நாக்பூர் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அவர் படுகாயம் அடைந்துள்ளார். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.)…

திருநெல்வேலியில் ஓடும் ரயிலில் திடீர் புகை : பயணிகள் பீதி

திருநெல்வேலி திருநெல்வேலி அருகே ஓடும் ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் பீதி அடைந்தனர் திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக மும்பைக்கு இயக்கப்படும்m எக்ஸ்பிரஸ்…

இன்று காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை

காரைக்கால் இன்று கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் பரவலாக மழை…

சபரிமலையில் பக்தர் உயிரிழப்பு : தேவஸ்தானம் வழங்கிய ரூ. 5 லட்ச நிவாரணம்

சபரிமலை சபரிமலைக்கு சென்ற பக்தர் உயிரிழந்ததால் தேவஸ்தானம் அவர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கி உள்ளது. தற்போதைய மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில்…

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

நேற்றிரவு குஜராத்தில் ரிக்டர் அளவில் 4 ஆக பதிந்த நில நடுக்கம்

கட்ச் நேற்றிரவு ரிக்டர் அளவில் 4 ஆக குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. kஉஜராத்மாநிலத்தின் கூட்ச் மாவட்டம் ரபர் நகரில் இருந்து…

டெல்லியில் + 2 வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம்

டெல்லி டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் உச்சநீதிமன்றம் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்துள்ளது. டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு…

சென்னை எழும்பூரில் இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

சென்னை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”சென்னை…