Author: mullai ravi

சபரிமலையில் 4 நாட்களில்  2.26 லட்சம் பேர் சாமி தரிசனம்

சபரிமலை கடந்த 4 நாட்களில் 2.26 லட்சம் பேர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த 15 ஆம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை…

கஸ்தூரி மற்றும் தவெக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த்

கள்ளக்குறிச்சி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரில் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள்…

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ரயில்கள் 4 நாட்களுக்கு பகுதி  நேர ரத்து’

சென்னை இன்று முதல் 23 ஆம் தேதி வரை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுகின்றன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள…

வெள்ளீஸ்வரர் கோயில், மயிலாப்பூர், சென்னை

வெள்ளீஸ்வரர் கோயில், மயிலாப்பூர், சென்னை தெற்கு நோக்கிய ஐந்து அடுக்கு விமானத்துடன் கூடிய நடுத்தர அளவிலான கோயிலாகும். கோவிலுக்குள் நுழையும் போது, ​​முதலில் நாம் காணும் தெய்வம்…

டிரம்ப் அமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்ய திட்டம்

வாஷிங்டன் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு…

வரும் 22 ஆம் தேதி திரைக்கு வரும் 6 படங்களின் விவரம்

சென்னை திரை அரங்குகளில் வரும் 22 ஆம் தேதி வெளியாகும் 6 படங்கள் குறித்த விவரம் இதோ வாரம் தோறும் திரையரங்குகளில் பல்வேறு தமிழ் திரைப்படங்கள் வெளியாகி…

முதலில் விமானத்தை வடிவமைத்த்து வேத முனிவர் பரத்வாஜர் : உ பி ஆளுநர்

லக்னோ உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல் முதலில் விமானத்தை வேத முனிவர் பர்த்வாஜர் வடிவமைத்ததாக தெரிவித்துள்ளார். இன்று உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள…

மாலே செல்லும் இண்டிகோ விமானம் கொச்சிக்கு திருப்பம்

கொச்சி மாலே சென்றுக் கொண்டிருந்த இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொச்சிக்கு திருப்பி விடப்ப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் பெங்களூரில் இருந்து மாலத்தீவின் தலைநகராக மாலே நோக்கி…

மாவோயிஸ்டு தலைவர் விக்ரம் கவுடா உடுப்பி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

உடுப்பி மாவோயிஸ்டு தலைவர் விக்ரம் கவுடா உடுப்பி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கப்பினாலே வனப்பகுதி கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு மாவோயிஸ்டு குழு இருப்பதாக…

டெல்லி இனியும் தலைநகராக இருக்க வேண்டுமா? : சசிதரூர் வினா

டெல்லி டெல்லியில் அபாயகரமான காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் டெல்லி இனியும் தலைநகராக இருக்க வேண்டுமா என சசி தரூர் வினா எழுப்பியுள்ளார். தொடர்ந்து டெல்லியில் காற்றின் தரம்…