Author: mullai ravi

டி என் பி எஸ் சி தேர்வுகளுக்கு கருப்பு மை பேனா மட்டுமே பயனபடுத்த உத்தரவு

சென்னை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டி என் பி எஸ் சி) குரூப் 1, 1 பி தேர்வுகளை எழுத கருப்பு மை பேனா மட்டுமே…

எந்த இடைத்தேர்தலிலும் பகுஜன் சமாஜ் போட்டியிடாது : மாயாவதி

லக்னோ எந்த ஒரு இடைத்தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். ஒன்பது உத்தர பிரதேச மாநிலத 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்…

இந்தியா கூட்டணிக் கட்சிகள் மகாராஷ்டிராவில் முழுமையான ஒத்துழைப்பு தரவிலை : காங்கிரஸ்

மும்பை நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகல் முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை எனக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில்…

நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு சட்ட முகப்புரை வாசிக்க முதல்வர் உத்தரவு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 26 அன்று அலுவலகங்களிலும் கல்வி நிலையங்களிலும் இந்திய அர்சியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு…

முத்தமிழ் பேரவையின் பொன்விழா : முதல்வர் உரை

சென்னை நேற்று நடந்த முத்தமிழ் பேரவையின் பொன்விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றி உள்ளார். முத்தமிழ் பேரவை மறைந்த முன்னாள் முதல்வர்…

அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு, திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்.

அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு, திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம். சனி பகவான் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் தவறுகளுக்குத் தகுந்தபடி தண்டனை கொடுப்பவர். அதே போல் ஒருவர்…

நாளை மறுநாள் ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு

ராஞ்சி நாளை மறுநால் ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுமுதற்கட்டமாக கடந்த…

நாடாளுமன்றத்தில் அதானி குறித்து விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (25.11.2024) தொடங்கி…

டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் பற்றி டி ஆர் பாலு விளக்கம்

டெல்லி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். நாளை முதல் டிசம்பர் 20…

இன்னும் இரு தினங்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக உருமாறுகிறது.

சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் இரு தினங்களில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக உருமாறும் என்று தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்…