10 பேரை பலி வாங்கிய மகாராஷ்டிரா அரசு பேருந்து விபத்து
கோண்டியா நாக்பூரில் இருந்து கோண்டியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த மகாராஷ்டிர அரசு பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். நாக்பூரில் இருந்து கோண்டியா நோக்கி மகாராஷ்டிர அரசு…
கோண்டியா நாக்பூரில் இருந்து கோண்டியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த மகாராஷ்டிர அரசு பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். நாக்பூரில் இருந்து கோண்டியா நோக்கி மகாராஷ்டிர அரசு…
டெல்லி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் நாடாளுமன்ற இரு அவைகளும் டிசம்பர் 2 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் தேதி நாடாளுமன்ற…
டெல்லி இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர்…
டெல்லி முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2001 – 2006 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்…
சென்னை தமிழக அமைச்சர் சாமிநாதன் அரசு பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள…
பல்லடம் பல்லடத்தை அடுத்த சே மலைக் கவுண்டம்பாளைஅய்த்தில் மூவரை கொலை செய்தவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தந்தை,…
சென்னை இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
மதுரை மதுரை உயர்நீதிமன்றம் தெருக்களில் இறுதி ஊர்வலம் செல்ல தடை கோரியவருக்கு அனராதம் விதித்துள்ளது, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இறுதி ஊர்வலத்தின்போது தெருக்களை பயன்படுத்தாமல், பொதுமக்களுக்கு தொல்லை…
சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…
மும்பை ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்க மாட்டார் என சிவசேன்னா அறிவித்துள்ளது. நடந்து முடிந்த மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத…