Author: mullai ravi

இன்று நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லி எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதானி குழுமம் மீது சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம்…

அதானி கட்டுப்பாட்டில் பாஜக உள்ளதா? : அண்ணாமலையை கேட்கும் திருமாவளவன்

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பாஜக அதானியின் கட்டுப்பாட்டில் உள்ளதா என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழம சென்னை நந்தனத்தில் நடந்த…

எட்ப்பாடி பழனிச்சாமி அதிமுக துரோக வரலாற்றுக்கு அடையாளம் : முக ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் துரோக வரலாற்றுக்கு அடையாள,மாக உள்ளதாக கூறியுள்ளார். இன்று தமிழக சட்டசபை கூட்டம் கூட்டம் தொடங்கி…

கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்ட முதல்வர்

சென்னை’ இன்று சட்ட,மன்ற நாயகர் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மலரை முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஐந்து முறை…

மகாதீப  திருநாள் அன்று திருவண்ணாமலை ஏற தடை

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மகாதீப திருநாள் அன்று மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘பெஞ்சல்’ புயலால் கடந்த 1 மற்றும் 2ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில், கனமழை…

தானே வங்கியில் கள்ள நோட்டு டெபாசிட் செய்தவர் மீது வழக்கு பதிவு

தானே தானே மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வங்கியில் கள்ள நோட்டுக்கலை டெபாசிட் செய்த போது பிடிபட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 3-ந்தேதி தானே மாவட்டத்தில் உள்ள கடாவ்லியை…

சபரிமலையில் நடிகர் திலீப்புக்கு விஐபி தரிசனம் : 4 அதிகாரிகளுக்கு நோட்டிஸ்

சபரிமலை நடிகர் திலீப்புக்கு சபரிமலையில் விஐபி தரிசனம் வழங்கியது குறித்து 4 அதிகாரிகளுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை…

இன்றும்  பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

குரங்குகள் சண்டையால் பீகாரில் ரயில் சேவை பாதிப்பு

சமஸ்திபூர் குரங்குகள் சண்டையால் பீகார் மாநிலம் சமஸ்திபூரில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. நாளுக்கு நாள் பிகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து…

நாளை முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை நாளை முதல் 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின்…