Author: mullai ravi

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை

சென்னை செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த…

இன்று கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிகப்பட்ட மாவட்டங்கல்

சென்னை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த…

எழும்பூர் – மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேர ரத்து

சென்னை சென்னை எழும்பூr மதுரை இடையே செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேர ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”திருச்சி-திண்டுக்கல் வழித்தட…

6 பேரை பலி கொண்ட திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து

திண்டுக்கல் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சிட்டி மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை திண்டுக்கல் நேருஜிநகர் திருச்சி சாலையில், ரெயில்வே…

காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில், பவானி, ஈரோடு மாவட்டம்

காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில், பவானி, ஈரோடு மாவட்டம் இத்தலத்தின் தல விருட்சமான இலந்தை மரத்தின் அடியில்தான் பராசர முனிவர் தனது ஆசிரமத்தை நிறுவி, தினமும் இறைவனை வணங்கி…

இணையத்தில் வைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்

கோவா கோவாவில் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்…

ரூ. 33 லட்சம் கோடியை தாண்டிய எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு

வாஷிங்டன் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு ரூ, 33 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.’ ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உலக…

இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம் பிக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். . இந்திய அதிகாரிகளுக்கு சூரிய மின்சார விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற லஞ்சம்…

இந்திய ரயில்வே தனியார் மயம் ஆகாது : மத்திய அமைச்சர் உறுதி

டெல்லி மத்திய அமைச்சர் இந்திய ரயில்வே தனியார் மயம் ஆகாது என உறுதி அளித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான இந்திய ரயில்வேயில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி…

மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல்

டெல்லி மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு ‘ஒரே நாடு, ஒரே…