மீண்டும் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம்
கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்க்ள் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளனர். கொல்கத்தா நகரில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண்…
கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்க்ள் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளனர். கொல்கத்தா நகரில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண்…
டெல்லி இலங்கை அதிபர் இன்று பிரதம்ர் மோடியை சந்தித்து பேசி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சித்…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டால் கோவிலில் இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார். நேற்றிரவு இளையராஜா இசையமைத்து வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர்…
சென்னை இன்று சென்னை விமான நிலையத்தில் உலக செஸ் சாம்பியன் குகேஷ் செய்தியாளர்களை சந்தித்த போது. ”உலக செஸ் சாம்பியன்ஷிப் விளையாட வேண்டும் என்பது எனது சிறுவயது…
கன்னியாகுமரி வரும் 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25 ஆம்…
சியோல் தென்கொரிய அதிபர் பதவி நீக்கம் செயப்பட்டதை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வரவேற்றுள்ளனர். தென்கொரிய எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து நாடாளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாக அதிபர் யூன்…
சென்னை வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம், ”வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு…
டெல்லி’ இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை இந்தியாவில் ரூ. 223 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் யு பி ஐ…
சபரிமலை நாளுக்கு நாள் சபரிமலைக்கு வரும் பக்தர்கல் கூட்டம் அதிகரித்து வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தன தலைவர் கூறி உள்ளார். திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் செய்தியாளர்களிடம். ”இந்த…
சமஸ்திபூர் தற்கொலை செய்துக் கொண்ட பெங்க்ளூரு பொறியாளரின் அஸ்தியை கரைக்க அவரது தந்தை மறுத்துள்ளர். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் வசித்து வந்த அதுல் சுபாஷ் என்ற…