Author: mullai ravi

மக்களவையில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்

டெல்லி இன்று மக்களவைய்யில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. நீண்ட காலமாக மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில்…

மும்பை உயர்நீதிமன்றம் : அதானிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்

மும்பை மும்பை உயர்நீதிமன்றம் அதானி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்துள்ளது. மகாராஷ்டிர அரசு புதுப்பிக்கத்தக்க மற்றும் அனல் மின்சாரம் வழங்குவதற்காக அதானி குழுமத்திற்கு வழங்கிய…

உச்சநீதிமன்றத்தில் இன்று செந்தில் பாலாஜி ஜாமீன் எதிர்ப்பு மனு விசாரணை

டெல்லி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. போக்குவரத்து…

ராகுல் காந்தி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை முறியடிப்பார் : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ராகுல் காந்தி முறியடிப்பார் எனத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 25 ஆம் தேதி…

இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்

சென்னை இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்லளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில். ”4 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு…

திருச்சி மாவட்டம்,  மணக்கால், சுப்ரமண்ய சுவாமி ஆலயம்.

திருச்சி மாவட்டம், மணக்கால், அருள்மிகு சுப்ரமண்ய சுவாமி ஆலயம். இந்த உலகையே ஆள்பவர் சிவன். அவரது நெற்றிப்பொறியிலிருந்து தோன்றியவர் முருகன். ஒருமுறை பிரம்மனுக்கு ஓம் என்னும் பிரணவ…

திருப்பாவை – பாடல் 2 – விளக்கம்

திருப்பாவை – பாடல் 2 – விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.…

பாகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

இஸ்லாமாபாத் இன்று பாகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்ப்ட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் கடந்த செப்டம்பர் மாதம் 11 ஆம்தேதி 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

நாளை சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை நாளை யில் சென்னையில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 09:00…

தமிழக அரசு அலுவலகங்களில் ஊழல் : உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு அலுவலகங்களில் ஊழல் குறித்து கேல்வி எழுப்பி உள்ள்து. சென்னை உயர்நீதிமன்றத்தில் கோகிலா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,…