நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைப்பு
டெல்லி இன்று ஏற்பட்ட தள்ளுமுள்ளு உள்ளிட்டவைகளால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கியபோது,…
டெல்லி இன்று ஏற்பட்ட தள்ளுமுள்ளு உள்ளிட்டவைகளால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கியபோது,…
டெல்லி பாஜக எம் பி க்கள் தங்களை தடுத்து தள்ளி விட்டதாக ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். அம்பேத்கர் விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி…
டெல்லி மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் பாஜக எம் பி தன்னை ராகுல் காந்தி பிடித்து தள்ளியதாக புகார் அளித்துள்ளனர். அம்பேத்கர் விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும்…
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 18 தமிழக மாவட்டங்க்களில் 34 உயர்மட்ட பாலங்கள் கட்ட உத்தரைவிட்டுள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”2024-25ம்…
சென்னை தேசிய பசுமை தீர்ப்ப்பாயம் நெல்லை மாவட்டத்தில் கேரள அரசு கொட்டிய கழிவுகளை அதே அரசு தான் அகற்ர வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளது. நா:ளுக்கு நாள்…
சென்னை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை , பிரபல கிரிக்கெட் வீரர்…
பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டம் ஸ்ரீ மந் நாராயணன் மிகப்புனிதமான வராக அவதாரம் எடுத்து பூமியை கவர்ந்து சென்ற ஹிரண்யா சூரன் என்னும் அசுரனைக்…
திருப்பாவை – பாடல் 4 – விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.…
மபுதோ சூறாவளி தாக்குதலில் மொசாம்பிக்கில் 34 பேர் உயிரிழந்து 319 பேர் காயம் அடைந்துள்ளனர். சிடோ என பெயரிடப்பட்ட சூறாவளி மொசாம்பிக் நாட்டின் பல பகுதிகளை கடுமையாக…
சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவிடம் டிடிவி தினகரன் சரண் அடைந்துள்ளார் என விமர்சித்துள்ளார். இன்று சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம்,…