இன்று புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்
சென்னை இன்று புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளது. தினமும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசித்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்லும்…
சென்னை இன்று புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளது. தினமும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசித்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்லும்…
சென்னை பொதுமக்கள் 2025 புத்தாண்டை சிறப்புடன் வரவேற்றுள்ள்னர். உலகெங்கும் 2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. அவ்வரிசையில், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும்…
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை, செட்டிநாடு அரச பரம்பரையைச் சேர்ந்தவரும், தொழிலதிபருமான எ.ம்.ஏ.எம்.ராமசாமி, 73-ஆம் வருடம், கடும் விரதமிருந்து சபரி மலைக்குச் சென்றார். ஐயனின்…
திருப்பாவை – பாடல் 17 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…
சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில், வில்லுடையான் பட்டு, கடலூர் மாவட்டம் . சில யுகங்களுக்கு முன்பு காடாக இருந்த இந்தப் பகுதியில் தேவர்களும், ரிஷிகளும் தவம் செய்தனர். அவர்களின் தவத்தைக்…
திருப்பாவை – பாடல் 16 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…
சென்னை தவெக பொதுச்செயலாள்ர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தவெக தொண்டர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை…
சென்னை சென்னையில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொன்றவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ` சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி,…
சண்டிகர் விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாபில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வேளாண் விளைபொருட்கள், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை…
டெல்லி ஏபிவிபி அமைப்பினர் டெல்லியிலுள்ள பொதிகை இல்லத்தை முற்றுகை இடுவதாக எச்சரித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை…