Author: mullai ravi

நான் செய்த மிகப் பெரிய தவறு ஜெயலலிதாவை சந்தித்தது : வைகோ உருக்கம்

சென்னை’ மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெயலலிதாவை சந்தித்தது தாம் செய்த மிகப் பெரிய தவறு எனக் கூறியுள்ளார் நேற்று சென்னை பூந்தமல்லியில் நடந்த மட்னல மதிமுக செயல்வீரர்கள்…

ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் தேர்வுகளுக்கு குறிப்பேடுகள் இல்லாத ஈரோடு பொது நூலகம் : தேர்வாளர்கள் அவதி

ஈரோடு ஈரோடு பொது நூலகத்தில் ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் தேர்வுகளுக்கு தேவையான குறிப்பேடுகள் இல்லாததால் தேவாளர்கள் அவதியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த 1952 ஆம் ஆண்டு 600 புத்தகங்களுடன் ஈரோடு…

இன்று கோவை மற்றும் ஈரோட்டில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

கோவை இன்று கோவை மற்றும் ஈரோட்டின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம். “கோவையில் 11.07.2025 அன்று காலை 9 மணி முதல்…

தமிழக முதல்வர் பங்கேற்ற நடிகர் கிங்காங் மகள் திருமண வரவேற்பு

சென்னை பிரபல நடிகர் கிங்காங் மகள் திருமண வரவேற்பில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றிள்ளார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல நடிகர் கிங்காங் நடிகர்…

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் , செல்லாண்டியம்மன் ஆலயம்.

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் , செல்லாண்டியம்மன் ஆலயம். திருவிழா: ஆடி மாதம், தேய்பிறை அஷ்டமி, நவராத்திரி தல சிறப்பு: அம்மனுக்கு வாகனமாக யாழி அமைந்திருப்பதும், அம்மன் வடக்கு…

மோடியின் வெளிநாடு பயணம் : காங்கிரஸ் கிண்டல்

டெல்லி பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு செல்வதை காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது. பிரதமர் மோடி 5 நாடுகள் அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்புகிறார்.…

மாநில அந்தஸ்து கோரி ராஜினாமா கடிதம் அளித்த புதுச்சேரி சுயேச்சை எம் எல் ஏ

புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி சுயேச்சை எம் எல் ஏ நேரு ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். சுகாதாரத் துறை இயக்குநர் நியமன விவகாரத்தில், ஆலுநர் கைலாஷ்நாதன்…

வைகோ மீது மல்லை சத்யா சரமாரி குற்றச்சாட்டு’

சென்னை வைகோ மீது மல்லை சத்யா சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம், ”மதிமுகவில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை; கடந்த காலத்தில் செஞ்சி…

தமிழக முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின்  கீழ் வீடு வீடாக சென்று பரப்புரை

திருவாரூர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின்…

பணி நேரத்தில் தூங்கிய 2 ரயில்வே கேட் கீப்பர்கள் நீக்கம்

அரக்கோணம் லெவல் கிராசிங்கில் பணி நேரத்தில் தூங்கிய இரு கேட்கீப்பர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் நேற்று முன் தினம் காலை கடலூா் அருகே உள்ள தனியார் சி.பி.எஸ்.இ.…