Author: mullai ravi

இனி மகாகும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள்  கிடையாது : யோகி உத்தரவு

பிரயாக்ராஜ் உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத் இனி கும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள் வழங்கப்பட மாட்டாது என உத்தரவிட்டுள்ளார். தற்போது உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா…

இன்று காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

டெல்லி இன்று காந்தி நினைவிடத்தில் பிரதம்ர் மோடி ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிடோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். கடந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று…

அதிமுக நிர்வாகி பாலியல் வழக்கில் கைது

சென்னை சென்னையில் அதிமுக நிர்வாகி ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த படப்பை பகுதியில் வசித்து வரும் பொன்னம்பலம் சென்னை குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர்…

விரைவில் சென்னையில் அரசு மாட்டுக் கொட்டகை

சென்னை சென்னை நகரில் விரைவில் அர்சு மாட்டுக் கொட்டகை அமைக்கப்பட உள்ளது. தமிழக அரசு சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் மாட்டு கொட்டகைகள் திறக்கப்பட உள்ளதாக தகவல்…

இன்று திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம்

திருவள்ளூர் இன்று திருவள்ளூர் வீரராகவ பெருமால் கோவிலில் தேரோட்டம் நடந்துள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூரில் புகழ்பெற்ற வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் தேரோஒட்ட உற்சவத்துக்கு…

தமிழக அரசு சென்னை ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனைக்கு ரூ.11.63 கோடி ஒதுக்கீடு

சென்னை தமிழக அர்சு சென்னை ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனை மேம்பாட்டுக்கு ரூப் 11.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்ப எலான் மஸ்க் உதவியை நாடும் டிரம்ப்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்ப எலான் மஸ்க் உதவியை நாடி உள்ளார். கடந்த 2024 ஆம் வருடம் ஜூன்…

பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற ஆளுநர் வலியுறுத்தல்

ஸ்ரீபெரும்புதூர் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சென்னையை பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.’\ சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில்…

பிரபல நடிகர் செய்த உறுப்பு தானம் : ரஜினிகாந்த் பாராட்டு                   

சென்னை பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் உறுப்பு தானம் செய்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல நடிகரும், தே.மு.தி.க. பிரமுகருமான மீசை ராஜேந்திரன் தமிழக அரசின்…

பெங்களூருவில் காவல்துறையினர் பறிமுதல்  செய்த 150 வாகனங்கள் தீயில் எரிந்து நாடம்

பெங்களூரு பெங்களூருவில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 150 வாகனங்கள் தீயில் எரிந்து நாசம் ஆகி உள்ளன. பெங்களூரு ஸ்ரீராம்புரா நிலையத்தில் உள்ள இரண்டு ஏக்கர் காலியான நிலத்தில்…