Author: mullai ravi

ஆர் எஸ்  எஸ்  நிர்வாகியின்  இந்தி ஆதரவு பேச்சால் பரபரப்பு

மும்பை ஆர் எஸ் எஸ் இணை பொதுச் செயலரின் இந்தி ஆதரவு பேச்சு கடும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஆர்.எஸ்.எஸ்.…

பிரதமரின் முதன்மை செயலாளாராகும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்

டெல்லி முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுந்ர் சக்தி காந்த தாஸ்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்  இயக்கம்

சென்னை சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர், ”மிகவும் பிரசித்தி…

மீண்டும் 32 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

ராமநாதபுரம் மீண்டும் 32 ராமேஸ்வரம் மீன்வர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது/ தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும்…

வெப்பங்கோட்டை அகழாய்வு : சுடுமண் ஆட்டக்காய் சங்கு பதக்கம் கண்டெடுப்பு

வெப்பங்கோட்டை தற்போது வெப்பங்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் சுடுமண் ஆட்டக்காய், சங்கு பதக்கம் உள்ளிட்ட பொருட்கல் கிடைத்துள்ளன. தற்போது விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில்…

தமிழக அரசு பள்ளிகளில் பி எஸ் என் எல் இணைய சேவை கட்டணம் : புதிய அறிவிப்பு

சென்னை தமிழக அரசு பள்ளிகளில் பி எஸ் என் எல் இணைய சேவை கட்டணம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்…

இன்று கும்மிடிபூண்டி  மார்க்கத்தில் 18 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று கும்மிடிபூண்டி மார்க்கத்தில் 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யபடுகின்ர்றன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’சென்னை சென்டிரல் – கூடூர்…

சந்திரசூடேசுவரர் திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

சந்திரசூடேசுவரர் திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம். கயிலாயத்திலிருந்து ஈசனும் அம்பாளும் வரும்போது ஈசன், மரகதம், மாணிக்கம், நவரத்தினம் பதித்த உடும்பு உருவெடுத்து வருகிறார். அந்த உடும்பைப் பிடிக்க…

வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,  ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

வரதராஜப்பெருமாள் திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம். ஒரு முறை பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் செல்கின்றனர். அப்போது பல இடங்களுக்குச் சென்று விட்டு…