நாகர்கோவில் – மங்களூர் அம்ரித் பாரத் ரயில் சேவையை 23ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…
சென்னை: பிரதமர்மோடி வரும் 23ந்தேதி தமிழ்நாடு வருகை தர உள்ள நிலையில், நாகர்கோவில்-மங்களூர் இடையேயான அம்ரித் பாரத் ரயில் சேவையை வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி…
சென்னை: பிரதமர்மோடி வரும் 23ந்தேதி தமிழ்நாடு வருகை தர உள்ள நிலையில், நாகர்கோவில்-மங்களூர் இடையேயான அம்ரித் பாரத் ரயில் சேவையை வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி…
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில், 776 அடுக்குமாடி நகர்ப்புற குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனர்களை சந்தித்து பேசினார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னைப் பெருநகர்…
சென்னை: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததது அமமுக. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் டிடிவி சந்தித்து தனது கூட்டணியை உறுதி செய்தார். தமிழ்நாட்டில்…
டெல்லி: மத்திய அரசு ஊழியராக இருந்தாலும்., அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய…
சென்னை: தமிழ்நாடு சர்வதேச சுற்றுலா முதலீட்டாளர் மாநாடு மாமல்லபுரத்தில் பிப்.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக, சுற்றுலாத் துறை அமைச்சர்…
சென்னை: ஜனவரி 23ந்தேதி சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதால், டெல்லியிலிருந்து வந்த…
சென்னை: திமுக ஆட்சியின் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 36 கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது என்றும், 10 லட்சம் மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கப்பட்டுள்ளதாகவும்,,…
ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. : கடலுக்கு மீன்…
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் இன்று காலை தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். முன்னாள்…
சென்னை: சென்னையில் மீண்டும் 2 நாட்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 4,079 வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம்கள் நடைபெறும்…