Author: A.T.S Pandian

கற்றல் மேம்பாட்டு திட்டம் மூலம் 3 லட்சம் மாணவர்கள் அடிப்படை கற்றல் திறன் பெற்றுள்ளனர்! தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் கற்றல் மேம்பாட்டு திட்டம் மூலம் 3 லட்சம் மாணவர்கள் அடிப்படை கற்றல் திறன் பெற்றுள்ளனர் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. முறையான கள மேற்பார்வையுடன்…

கோவாவில் நடைபெற உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கவுரவ விருது!

பனாஜி: கோவாவில் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள 56 இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கவுரவ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் திரைத்…

நீங்கள் நிம்மதியாக ஓய்வு பெற முடியாது! பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி எச்சரிக்கை

பாட்னா: பீகார் மாநிலத்தில் நடை பெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி, தலைமை தேர்தல் ஆணையரை கடுமையாக விமர்சித்தார். நீங்க…

இந்திய விளையாட்டின் தலைநகரம் ‘தமிழ்நாடு’! டெல்லியில் மாஸ் காட்டிய துணைமுதல்வர் உதயநிதி

டெல்லி: இந்திய விளையாட்டின் தலைநகரம் ‘தமிழ்நாடு’ என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய துணைமுதல்வர் உதயநிதி கூறினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (7.11.2025)…

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கும் தேதிகள் அறிவிப்பு..

திருவனந்தபுரம்: பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்க பூஜைகளுக்கான கோவில் திறக்கப்படும் நாளை குறித்த விவரங்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது. சபரிமலை…

இந்தியாவின் மிக அசுத்தமான நகரம் ‘மதுரை’ மாநகரம்! ஸ்வச் சர்வேக்ஷன் ஆய்வறிக்கையில் தகவல்…

டெல்லி: இந்தியாவின் மிக அசுத்தமான நகரம், தமிழ்நாட்டின் ‘மதுரை’ மாநகரம் என ஸ்வச் சர்வேக்ஷன் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசம் மிகுந்த மதுரை மல்லிக்கு பெயர்…

பராமரிப்பு பணி: சென்னையில் 3 மண்டலங்களில் 9 மற்றும் 10ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள் காரணமாக,…

எஸ்ஐஆருக்கு எதிரான தமிழ்நாடு அரசு வழக்கு! 11ந்தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை…

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு வரும் 11ந்தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம்…

யார் யாரோ கிளம்பி திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றனர் -தொட்டுக்கூடப் பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: யார் யாரோ கிளம்பி திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றன ‘‘எந்தக் கொம்பனாலும் தி.மு.க.வை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது திருமண நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்…

நாங்கள் முன்மொழிந்து இருக்காவிட்டால் இ.பி.எஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது.! செங்கோட்டையன்

சென்னை: நாங்கள் முன்மொழிந்து இருக்காவிட்டால் இ.பி.எஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது என்று கூறிய செங்கோட்டையன், அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாகப் பேச பா.ஜ.க-தான் என்னை அழைத்தது” என்று விளக்கம்…