Author: A.T.S Pandian

இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும்! என்டிஏக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

டெல்லி: நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு…

குண்டாஸ் சட்டத்தில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன்! உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தாயார் தொடர்ந்த வழக்கில், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு…

டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப்2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை அப்ளை செய்யாதவர்கள் இன்று இரவுக்குள் அப்ளை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.…

வார ராசிபலன்: 19.07.2024  முதல் 25.07.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் கொஞ்சமே கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்துட்டா போதும். தொழில் வியாபாரம் தொடர்பான…

மின் கட்டண உயர்வு: திமுக அரசை கண்டித்து 19ந்தேதி பாமக, 21ந்தேதி நாம் தமிழர், 25ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூ கட்சிகள் போராட்டம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டின் இரண்டாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ள திமுக அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திருப் பெற வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள்…

மேட்டூர் அணை நீர்மட்டம் 50அடியை தாண்டியது… காவிரியில் வெள்ளப்பெருக்கு…

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளால், அணையின் நீர்மட்டம் 50அடி தாண்டி…

ரேசன் கடைகளில் விற்பனை செய்ய துவரை, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு

சென்னை: ரேசன் கடைகளில் விற்பனை செய்ய தேவையான துவரம் பருப்பு , பாமாயில் கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசு டெண்டர் கோரி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ரேசன்…

ஓட்டு மொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே நீட் மறுதேர்வு! உச்சநீதிமன்றம்…

டில்லி: ”நீட் வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது உறுதியானால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும். எனவே மறுதேர்வு நடத்தப்படாது, அதற்கான உத்தரவு பிறப்பிக்க முடியாது…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக வழக்கறிஞர் கட்சியில் இருந்து நீக்கம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுகவைச்சேர்ந்த பெண் வழக்கறிஞரான மலர்கொடி என்பவரை அதிமுகவில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னையில்…

6.52 லட்சம் ஏழைகளுக்கு இலவச பட்டா: வருவாய்த் துறை சாதனை பட்டியல்…

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 6.52 லட்சம் ஏழைகளுக்கு இலவச பட்டா வழங்கி வருவாய்த் துறை சாதனை படைத்தள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.…