Author: A.T.S Pandian

மத்தியஅரசின் ‘ஜி ராம் ஜி’ திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை : மத்தியஅரசின் 125 நாள் வேலை திட்டமான ‘ஜி ராம் ஜி’ திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் கிராமப்…

திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க கோரி வழக்கு! உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: முருகனுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.…

கறிக்கோழி வளர்ப்புப் பிரச்சினைக்கு தீர்வு காண தொழில்நுட்பக் குழு அமைப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: கறிக்கோழி வளர்ப்புப் பிரச்சினைக்கு தீர்வு காண தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் பண்ணை…

தாம்பரம் – திருவனந்தபுரம், நாகர்கோவில் – மங்களூரு உள்பட அம்ரித் பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி இன்று காலை தாம்பரம் – திருவனந்தபுரம், நாகர்கோவில் – மங்களூரு உள்பட 4 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைத்தார். பிரதமர்…

தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் பாக்கி! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி…

சென்னை: தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? என பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை தர உள்ள நிலையில்,…

“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது”! பிரதமர் மோடி

சென்னை: ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது. இதை தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என பிரதமர் மோடி இன்று என்டிஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதை முன்னிட்டு…

திருவண்ணாமலை விமான நிலையம், கறிக்கோழி வளர்ப்பு, மின்சார பேருந்து சேவை குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பதில்…

சென்னை: திருவண்ணாமலை விமான நிலையம் கறிக்கோழி வளர்ப்பு, மின்சார பேருந்து சேவை குறித்து சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். தமிழக சட்டப்பேரவையின்…

மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது பொதுமக்களிடம் கேட்க வேண்டிய 33 கேள்விகள்! மத்திய அரசு வெளியீடு

டெல்லி: நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி அடுத்த ஆண்டு (2027) நடைபெற உள்ள நிலையில், அதுதொடர்பாக பொதுமக்களிடம் கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் குறித்த…

“உயர்கல்வி நிறுவனங்களை நாசப்படுத்தியது தான் திமுக அரசின் சாதனை”! பாமக தலைவர் அன்புமணி

சென்னை: “உயர்கல்வி நிறுவனங்களை நாசப்படுத்தியது தான் திமுக அரசின் சாதனை” என்றும், ஆசிரியர்களை நியமிக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர்…

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் மாணிக்கராஜா! கட்சியில் இருந்து நீக்கியது அமமுக….

சென்னை: அமமுக துணைப் பொதுச் செயலராக இருந்த மாணிக்கராஜா அமமுகபகட்சியில் இருந்து நீக்கி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்…