Author: A.T.S Pandian

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பரந்தூர் விமான நிலையத்துக்கு ஒரு மணி நேரத்தில் செல்லும் வகையில் மெட்ரோ ரயில்! விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆய்வுகள்…

சென்னை: தற்போது புழக்கத்தில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து, விரைவில் அமைய உள்ள பரந்தூர் பசுமை சர்வதேச விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில்சேவை கொண்டு…

வார இறுதி விடுமுறை நாளையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்

சென்னை: வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்…

ஆகஸ்டு 15-ந்தேதி விண்ணில் பாய்கிறது புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இ.ஓ.எஸ்.-08! இஸ்ரோ தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயற்கைகோளான இ.ஓ.எஸ்.-08-ஐ வரும் சுதந்திரத்தினமான ஆகஸ்டு 15ந்தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளது. SSLV இன்…

மக்களவையில் தாக்கலானது வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா! திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு…

டெல்லி: மக்களவையில் இன்று வஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தாக்கல் செய்தார். இந்த மசோதாவை…

தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட மண் மதுரை! மாமதுரை தொடக்க விழாவில் முதலமைச்சர் புகழாரம்…

சென்னை: இந்தியாவின் மிக பழமையான நகரமாக மதுரை திகழ்கிறது என்றும், தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட மண் மதுரை’ என்று மதுரையை போற்றும் மாமதுரை…

சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும்! மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடுஅரசு உத்தரவு…

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்தன்று மாநிலம்முழுவதும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில்…

பள்ளிகளில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம்! தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பதாக அன்புமணி கண்டனம்…

சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து…

வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு

டெல்லி: வன்முறை களமாக மாறியுள்ள வங்கதேசத்தில் செயல்பட்டு வந்த விசா மையங்கள் காலவரையின்றி மூடப்படுவதாக மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வங்கதேசத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு…

கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி: மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்,. கோவையில் நாளை…

மாநிலம் முழுவதும் மேலும் 100 அமுதம் அங்காடிகள் திறக்க நடவடிக்கை! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழகம் முழுவதும் புதிதாக 100 அமுதம் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது. டிபார்ட்மெண்ட் கடைகளைப் போல பொதுமக்கள்…