ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14வரை அவகாசம்! மத்தியஅரசு
டெல்லி: ஆதார் அட்டையை புதுப்பிக்க பொதுமக்களுக்கு செப்டம்பர் 14ந்தேதி வரை அவகாசம் வழங்கி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பல முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இறுதியாக இலவசமாக…
டெல்லி: ஆதார் அட்டையை புதுப்பிக்க பொதுமக்களுக்கு செப்டம்பர் 14ந்தேதி வரை அவகாசம் வழங்கி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பல முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இறுதியாக இலவசமாக…
ராமநாதபரம்: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்காள விரிகுடா கடலில்…
டெல்லி: நாடு முழுவதும் தற்போது உள்ள எம்.எல்ஏ, எம்.பி.க்களில் 151 பேரர் பாலியல் வன்கொடுமை..பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் என ஏடிஆர் (Association for Democratic…
சென்னை: தனியாா் துறை முகாம்கள் மூலம் தமிழ்நாட்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக, தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்து உள்ளது. தமிழக அரசின் ஒருங்கிணைப்புடன்…
சென்னை: பழனியில் நடைபெறும் 2 நாள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். முன்னதாக, மாநாடு திடலில் மாநாடு…
திண்டுக்கல்: தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டும் பழனி முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கும் நிலையில், பழனியே மின்னொளியில் ஜொலிக்கிறது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.…
சென்னை: இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI 1, விண்ணில் பாய்ந்தது. ‘மிஷன் ரூமி 2024’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இநித ராக்கெட் இன்று காலை…
நாமக்கல்: அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பைஏ ற்படுத்தி உள்ளது.…
சென்னை: கர்நாடக அரசின் மேகதாது மனுவை மத்திய சுற்றுச்சூழல் அமைப்பு தள்ளுபடி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி…
சென்னை: இனி டிசம்பர் மாதத்தில் சென்னை புத்தகக் கண்காட்சி நடத்தப்பட இருப்பதாக தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்ககமான பபாசி அறிவித்து உள்ளது. சென்னை மக்களின்…