Author: A.T.S Pandian

ஃபார்முலா கார் ரேஸ்: கடற்கரை சாலை, அண்ணாசாலை உள்பட சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடைபெற உள்ளதால், சென்னையில் 3 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி…

”ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடையில்லை” : சென்னை உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி…

சென்னை: மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் க் கூறி அனுமதி வழங்கி உள்ளது. இதனால்…

வார ராசிபலன்: 30.08.2024  முதல் 05.09.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் மத்தவங்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். கவனமுடன் செயல்பட வேண்டிய வாரம். தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருந்தா நல்லதுங்க.…

மேலும் 2 வந்தே பாரத் ரயில்: நாகர்கோவில்–சென்னை, மதுரை–பெங்களூரு இடையே ‘வந்தே பாரத்’ ரெயிலை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் இரண்டு புதிய வந்தேபாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இயக்கத்தை வருகிற 31ந் தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம்…

சென்னை கார் பந்தயத்திற்கு உரிய விதிமுறைகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டதா? போக்குவரத்து காவல்துறை உடனே பதில்அளிக்க நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சென்னை கார் பந்தயத்திற்கு உரிய விதிமுறைகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டதா? என்பது குறித்து போக்குவரத்து காவல்துறை மதியம் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை: மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும்? என்று மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை குறிப்பிட்ட…

டெல்லி மாநகரப் பேருந்தில் பயணம் செய்த ராகுல் காந்தி – வைரலாகும் புகைப்படங்கள்…

டெல்லி: டெல்லி மாநகர பேருந்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பயணம் செய்தார். அப்போது பயணிகள், கண்டக்டர்கள், டிரைவர்களை சந்தித்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை தனது…

தமிழ்நாட்டில் உள்ள பாலங்களை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு அமைத்தது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பாலங்களை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவை தமிழ்நாடு…

ஒரே நிர்வாகத்தை சேர்ந்த 3 மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: ஒரே நிர்வாகத்தைச் சேர்ந்த 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பள்ளி மாணாக்கர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து…

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பராமரிப்பு பணிகள்! மின்வாரிய ஊழியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்…

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மின்வாரிய அதிகாரிகளுக்கு…