Author: A.T.S Pandian

சென்னையின் முக்கிய பகுதிகளில் ‘செயலி’ மூலம் காா் நிறுத்துமிடம் முன்பதிவு – விரைவில் அறிமுகம்…

சென்னை: சென்னையின் முக்கிய பகுதிகளில், வாகனங்கள் நிறுத்த, மொபைல் ஆப் (செயலி) மூலம் காா் நிறுத்துமிடத்தை முன்பதிவு செய்யும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது. இன்றைய பரபரப்பான…

தொழில் முதலீடு: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின் சிகாகோ சென்றடைந்தார்

சென்னை: தமிழக தொழில் முதலீடு காரணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது சிகாகோ சென்றடைந்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தொழில் முலீடுகளை ஈர்க்க 17 நாள்…

பெண் மருத்துவர் பாலியல் கொலை: கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் நிர்வாகி கைது

கொல்கத்தா: பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வடுகொடுமை செய்யப்பட்டு, கொடுரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக, கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிபிஐ அதிகாரிகளால்…

பேரிடர் காலங்களில் விரைவான மீட்புபணிகளை மேற்கொள்ள ரூ.10 கோடி செலவில் தொலைத்தொடர்பு வசதிகள்! சென்னை மாநகராட்சி

சென்னை: வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில், பேரிடர் காலிங்களில் விரைவான மீட்புபணிகளை மேற்கொள்ளும் வகையில் ரூ.10 கோடி செலவில் தொலைத்தொடர்பு வசதிகள் மேற்கொள்ள சென்னை…

செம்மண் குவாரி வழக்கு: கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை அளிக்க விழுப்புரம் நீதிபதி உத்தரவு!

விழுப்புரம்: திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் தற்போது திடீரென பிறழ் சாட்சிகளாக பல்டியடித்து வருவதால், வழக்கில் கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை அளிக்கும்படி…

செந்தில் பாலாஜி வழக்குகளை நாங்களே நேரடியாக கண்காணிப்போம்! உச்சநீதிமன்றம்

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்குகளின் மீதான விசாரணை முறையாக நடைபெறாத நிலையில், அதை நாங்களே நேரடியாக கண்காணிப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இது…

விஜயின் தமிழக வெற்றிக்கழக மாநாடு அனுமதி தொடர்பாக 21 கேள்விகளை எழுப்பியது காவல்துறை!

விழுப்புரம்: நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த மாநாடு தொடர்பாக 21 கேள்விகளை எழுப்பி, அதற்கு…

டிஎன்பிஎஸ்சி குரூப்1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது…

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு முடிவுகள்செப்டம்பர் 2ந்தேதி மாலை வெளியிடப்பட்டது. 50நாளில் தேர்வு முடிவுகள் வெளியானது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.…

தமிழகத்துக்கு மேலும் 2 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சென்னை: தமிழகத்துக்கு மேலும் 2 வந்தே பாரத் ரெயில்களை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று முற்பகல் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்ட்ரல்-மைசூரு, சென்னை…

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா, ஹுக்கா, போதை சாக்லெட் உள்பட ஏராளமான பொருட்கள் பறிமுதல்! காவல்துறை தகவல்…

சென்னை: காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மற்றும் மாணவர் விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கஞ்சா, ஹுக்கா, போதை சாக்லெட் உள்பட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு…