Author: A.T.S Pandian

ரூ.2000 கோடியில் திருச்சியில் ஜாபில் தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்!

சிகாகோ: அமெரிக்காவில் தொழில் முதலீட்டுக்காக முகாமிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.2,000 கோடியில் திருச்சியில் ஜாபில் எலக்ட்ரானிக் தொழிற்சாலை உள்பட பல தொழிற்சாலைகள் அமைக்க புரிந்துணர்வு…

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம்!

சென்னை: வணிகர்களின் காவலனாக இருந்து வரும் வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளயன் (வயது 76) உடல்நலம் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில்,…

காவலில் உள்ள குற்றவாளிகள் மற்றொரு வழக்கில் முன் ஜாமீன்கோரி விண்ணப்பிக்கலாம்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள குற்றவாளிகள் மற்றொரு வழக்கில் முன் ஜாமீன்கோரி விண்ணப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அதாவது ஒரு…

பொங்கலுக்கு ரயிலில் ஊருக்கு போகனுமா? செப்டம்பர் 12ந்தேதி முதல் முன்பதிவு தொடக்கம்….

சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு ரயிலில் ஊருக்கு போக விரும்புபவர்கள் ரயில்கள் முன்பதிவு செய்யும் வசதி செப்டம்பர் 12ந்தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் ரயில்களின்…

தமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 50.14 லட்சமாக உயர்வு!

சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 50.14 லட்சமாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு…

வீடுகளின் முன்பு ‘நோ பார்க்கிங்’ போர்டு வைத்தால்…..? தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: வீடுகளின் முன்பாக மற்றவர்கள் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் வகையில், பலரது வீடுகளின் முன்பு No Parking போர்டு அல்லது தடுப்புகள் வைக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு செய்பவர்கள்…

பொதுமக்கள் நிம்மதி: ரூ.2000 வரை பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைப்பு!

டெல்லி: ரூ.2,000 வரையிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த விவகாரம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு…

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலின் சர்வதேச மையமாக உள்ளது தமிழ்நாடு! அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சி தகவல்..

சென்னை: சர்வதேச மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலின் மையமாக தமிழ்நாடு மாறி வருவதாகவும், தடுத்து நிறுத்துவதில் தமிழக அரசு தோல்வி யடைந்து விட்டதாகவும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.…

பிரதமர் மோடியை கண்டு இந்தியாவில் யாரும் பயப்படுவதில்லை! ராகுல் காந்தி நக்கல் – பாஜக கண்டனம்…

வாஷிங்டன்: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியாவில் யாரும் பிரதமர் மோடியை கண்டு பயப்படுவதில்லை என நக்கலா பேசியது சர்ச்சையாகி உள்ளது. சீன…

பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரம்: மம்தாவின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்து திரிணமூல் எம்.பி. ராஜினாமா?

டெல்லி: பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரத்தில் மாநிலத்தை ஆளும் பெண் முதல்வரான மம்தாவின் ஒருதலைப்பட்சமான அகங்கார நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்து பாராளுமன்றமேலவை திரிணமூல் எம்.பி.…