Author: A.T.S Pandian

ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு? பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. செல்வப் பெருந்தகையை பதவி நீக்கம்…

34 பேருக்கு வாந்தி மயக்கம்! எஸ்எஸ் ஐதராபாத் பிரியாணி கடைக்கு ‘சீல்’

சென்னை: சென்னையில் ஏராளமான கிளைகளைக்கொண்டுள்ள எஸ்எஸ் பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட பலர் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல்…

கங்கைகொண்டான் சிப்காட்டில் 500 பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் குடியிருப்பு வளாகம்!

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 500 பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் குடியிருப்பு வளாகம் கட்டுவது தொடர்பான TNIHPL – TPSL இடையே புரிந்துணர்வு…

குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிக்கப்படும்! டிஎன்பிஎஸ்சி தகவல்…

சென்னை: #Increase_Group4_Vacancy என்ற ஹாஸ்டாக் சமூக வலைதளத்தில் டிரெண்டிங்கான நிலையில், குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப் 4 காலி பணியிடங்களை…

சிந்து சமவெளி திராவிட நாகரிகம் கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி!

சென்னை: சிந்து சமவெளி திராவிட நாகரிகம் கண்டுபிடித்து, இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மறுவடிவமைத்த ஜான் மார்ஷலின் 100வது ஆண்டையொட்டி, அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறியுள்ளார்.…

லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை இணை ஆணையர், வட்டாட்சியர், மின் ஊழியர் சஸ்பெண்ட்!

சென்னை: திருச்செந்தூரில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக அறநிலைய துறை இணை ஆணையர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை…

வார ராசிபலன்: 20.09.2024  முதல்  26.09.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் இந்த வாரம் கூடுமானவரை இடம் மாற்றம் எதுவும் வேண்டாம்ங்க. நீங்க இளைஞர் என்றால் உங்களுக்கும்.. பெற்றோர்னா உங்க குழந்தைங்களுக்கும் திருமண வாய்ப்பு உறுதியாகும். இளைஞர்கள் மனசுக்கு…

சென்னையில் குறிப்பிட்ட 776 இடங்களில் சாலையோர கடைகளுக்கு அனுமதி! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் குறிப்பிட்ட 776 இடங்களில் சாலையோர கடைகளுக்கு அனுமதி வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது. பல சாலைகளில், ஆம்புலன்ஸ்கூட…

கடந்த ஆட்சியில் திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம்! சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டு…

அமராவதி: ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.…

குரூப்4 காலி பணியிடங்கள் விவகாரம்: திமுக அரசை கடுமையாக சாடிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: குரூப்4 காலி பணியிடங்கள் விவகாரம் குறித்து திமுக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியுள்ளார். இது திமுக ஆட்சியை பிடிப்பதற்காக சொன்ன பொய்…