Author: A.T.S Pandian

சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கொளத்தூரில் நவீன வசதியுடன் சர்வதேச தரத்தில் மாநகராட்சி பள்ளி!

பெரம்பூர்: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான, சென்னை கொளத்தூரில் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.4.23 கோடியில் நவீன வசதியுடன் சர்வதேச தரத்தில் மாநகராட்சி பள்ளி அமைக்கப்பட்டு உள்ளது.…

இனப் பகைவர்களும், அவர்களுக்குத் துணைபோகும் வீணர்களுக்கும் நேரம் கொடுக்கக் கூடாது”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இனப் பகைவர்களும், அவர்களுக்குத் துணைபோகும் வீணர்களும் உண்டாக்கும் திசைதிருப்பல்களுக்கு நேரம் கொடுக்கக் கூடாது என தகவல் தொழில்நுட்ப அணியின் யூடியூப் பக்கத்தில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

வார ராசிபலன்: 27.09.2024  முதல்  03.10.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் முயற்சிகள் தடைகளைக் கடந்து வெற்றி தரும் வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் எந்த ஒரு விஷயத்தையும் நேரடியாக கண்காணிக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு…

மீனவர்கள் பிரச்சினை: இலங்கை புதிய அதிபருக்கு காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம்!

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள அநுர குமார திசாநாயக்க-விற்கு தமிழக காங்கிரஸ்…

மேயர் பிரியாவுக்கு ‘டஃப்’ கொடுத்து வந்த ‘டபேதார்’ அதிரடி இட மாற்றம்! சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநக மேயர் பிரியாவுக்கு சமமாக, ‘டஃப்’ கொடுத்து வந்த டபேதார் மாதவி அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுஉள்ளார். அவர் பணிக்கு சரியாக வரவில்லை என…

“ரயில்களைக் கவிழ்க்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – ரயில்வே அமைச்சர்

டெல்லி: ரயிலில் நாசவேலைகளைத் தடுப்பது தொடர்பாக மாநிலங்கள், காவல்துறை, என்ஐஏவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், “ரயில்களைக் கவிழ்க்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய…

இயக்குநர் மோகன்ஜியை நீதிமன்றம் விடுவித்த நிலையில், காவல்துறை மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு…

சென்னை: பழனி பஞ்சாமிர்தம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இயக்குநர் மோகன் ஜியை நீதிமன்றம் உடனடி ஜாமின் வழங்கி விடுவித்த நிலையில், அவர் மீது மேலும் 2 பிரிவுகளின்…

ஆமிரகத்தில் பாஸ்போர்ட் இன்றி தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும்! திமுக எம்.பி. கடிதம்…

சென்னை: ஐக்கிய அரபு ஆமிரகத்தில் பாஸ்போர்ட் இன்றி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” ‘என திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மத்திய அரசுக்கு கடிதம்…

காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்.6 வரை நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும்…

பாரலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை : சமீபத்தில் பாரிசில் நடைபெற்று முடிந்த பாரலிம்பிக்கில் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.…