தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை இல்லை சேவை! மூன்றுவேளை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு மூன்றுவேளை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் அவர்கள் செய்வது வேலை இல்லை சேவை என்று…